நீல பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →படைப்புகள்: clean up |
No edit summary |
||
வரிசை 1:
'''நீல.பத்மநாபன்''' (பிறப்பு: [[ஜூன் 24]], [[1938]]) [[தமிழகம்|தமிழக]]த்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, என சகல துறைகளிலும் எழுதுபவர்.
[[தமிழ்நாடு]], [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] நீல.பத்மநாபன் பிறந்தார். [[2007]] ஆம் ஆண்டு சாகித்ய அகதமி விருது பெற்றுள்ள நீல.பத்மநாபன்
முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டுள்ள
இவரின் படைப்புகள் கடந்த 25 வருடங்களாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.
:"கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. என்று நீல.பத்மநாபன் == படைப்புகள் ==
|