நீல பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''நீல.பத்மநாபன்''' (பிறப்பு: [[ஜூன் 24]], [[1938]]) [[தமிழகம்|தமிழக]]த்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, என சகல துறைகளிலும் எழுதுபவர்.
 
[[தமிழ்நாடு]], [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] நீல.பத்மநாபன் பிறந்தார். [[2007]] ஆம் ஆண்டு சாகித்ய அகதமி விருது பெற்றுள்ள நீல.பத்மநாபன் பொறியாளராகபொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்.
 
முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டுள்ள நீலபத்மநாபன்நீல.பத்மநாபன் எழுதிய 'இலை உதிர் காலம்' நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் 'ரங்கம்மாள் பரிசுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 
இவரின் படைப்புகள் கடந்த 25 வருடங்களாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.

:"கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உறினாலும்உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான் , என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன்"

என்று நீல.பத்மநாபன் தன்னைப்பற்றிதன்னைப் பற்றி குறிப்பிட்டதுண்டு.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீல_பத்மநாபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது