பாண்டிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பாண்டிக்கோவை''' என்னும் நூலின் பாடல்கள் [[இறையனார் களவியல்]] நூலுக்கு நக்கீரர் எழுதிய உரையில் மேற்கோள் பாடல்களாகப் பாண்டிக்கோவை என்னும் நூலின் பாடல்கள்பாடல்களாகத் தரப்பட்டுள்ளன. மதுரையிலிருந்துகொண்டு நாடாண்ட பாண்டியன் ‘அரிகேசரி நெல்வேலி வென்ற நெடுமாறன்’ இதன் [[பாட்டுடைத் தலைவர்|பாட்டுடைத் தலைவன்]]. இவன் [[திருஞான சம்பந்தர்]] காலத்தவன். கி. பி. 7ஆம் நூற்றாண்டு. [[நக்கீரர்]] எழுதிய களவியல் உரை 10ஆம் நூற்றாண்டு. இந்த நூலின் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாக இங்குத் தரப்படுகின்றன.
:‘வண்டுறை வார்பொழில் சூழ்நறை யாற்றுடின் ஓடவைவேல்
:கொண்டுறை நீக்கிய தென்னவன் கூடற் கொழுந்தமிழின்
வரிசை 9:
:நெய்வா யயினெடு மாறன் பகைபோல் நினைந்துபண்டை
:ஒவ்வா வுருவம் ஒழியுமென் னோவள்ள லுள்ளியதே.’ (24)
 
==கருவிநூல்==
* [http://www.tamilvu.org/library//l0N00/html/l0N00ind.htm இறையனார் களவியல் நக்கீரர் உரை]
"https://ta.wikipedia.org/wiki/பாண்டிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது