சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சேர அரசர்கள் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
'''சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை''' [[சேரர் குடிப்பெயர்கள்|சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். [[குறுங்கோழியூர் கிழார்]] என்னும் புலவர் இவனைக் கண்டு இவனது சிற்றபுகளைப் பாராட்டிப் பாடியுள்ளார். <ref>புறநானூறு 20</ref>
 
கடலின் ஆழம், அண்டத்தின் விரிவு, காற்று வழங்கும் திசை, ஒன்றுமில்லாமல் இயங்கும் ஆகாயம் ஆறியவற்றையெல்லாம் அளந்து அறிந்தாலும் இவனது அறிவு, அன்பு, இரக்க உணர்வு ஆகியவற்றை அளக்க இயலாது.