மூதின் முல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
பிழைத்தோர்த் தாங்கும் காவலானும் (தொல்காப்பியம், புறத்திணையாயல் 17)</ref> இது மூதின்முல்லை துறையின் அடிக்கல்.
;[[புறப்பொருள் வெண்பாமாலை]]
:இல்லத்தரசிக்கு உள்ள வீரத்தைக் கூறுவது மூதின்முல்லை எனப் புறப்பொருருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.<ref>
 
அடல் வேல் ஆடவர்க்கு அன்றியும் , அவ் இல்<br />
மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 175)</ref>
: இதற்கு இலக்கியமாக அதன் உரையாசிரியர் தரும் பாடலின் செய்தி: முன்னாட்களில் நடந்த போரில் தந்தையும் கணவனும், தன்னையரும் மாண்டு கல்லில் நின்றார்கள். அக்குடியில் வந்த மறத்தி தன் மகனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது பகைவரது படை வந்த்து எனப் பறை முழங்கியது. அது கேட்டுப் பொறாமல் தன் பிள்ளையின் வாயிலிருந்து முலையைப் பறித்தாள். எஃகம்(வாள்) ஒன்றின் வளைவைத் தானே நிமிர்த்தினாள். பிள்ளையின் கையில் கொடுத்தாள். தந்தை முதலியவர்களின் நடுகல்லைக் காண்பித்தாள். பின் தன் புதல்வனைப் போருக்குப் போ என விடுத்தாள். இதில் மூதில் மடவாளின் மறத்தின் மிகுதி கூறப்பட்டிருப்பதால் இது மூதின்முல்லை எனும் துறையாகும்.<ref>
புறப்பொருள் வெண்பாமாலையில் தரப்பட்டுள்ள இத் துறை விளக்கப் பாடல்<br />
"வந்த படைகோனாள் வயின் முலைமறித்து<br />
வெந்திறல் எஃகம் மிறைகொளீஇ-முந்தை <br />
முதல்வர்கல் தான் காட்டி மூதில் மடவாள் <br />
புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு.<br /></ref>
 
முன்னாட்களில் நடந்த போரில் தந்தையும் கணவனும், தன்னையரும் மாண்டு கல்லில் நின்றார்கள். அக்குடியில் வந்த மறத்தி தன் மகனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது பகைவரது படை வந்த்து எனப் பறை முழங்கியது. அது கேட்டுப் பொறாமல் தன் பிள்ளையின் வாயிலிருந்து முலையைப் பறித்தாள். எஃகம்(வாள்) ஒன்றின் வளைவைத் தானே நிமிர்த்தினாள். பிள்ளையின் கையில் கொடுத்தாள். தந்தை முதலியவர்களின் நடுகல்லைக் காண்பித்தாள். பின் தன் புதல்வனைப் போருக்குப் போ என விடுத்தாள். இதில் மூதில் மடவாளின் மறத்தின் மிகுதி கூறப்பட்டிருப்பதால் இது மூதின்முல்லை எனும் துறையாகும்.
==இலக்கியம்==
புறநானூற்றில் மூதின்முல்லை என்னும் துறைப் பாடல்கள் 15 உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மூதின்_முல்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது