வேளிர் (தமிழகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
*வேந்தரும் வேளிரும் பிறரும் [[பெருஞ்சேரல் இரும்பொறை]]யை வழிமொழிந்து நடந்துகொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் ஆலையில் கரும்பு போல அவர்களை நசுக்கிவிடுவானாம். <ref>அரிசில் கிழார் - பதிற்றுப்பத்து 75</ref>
*[[இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை,]] வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்றம் எய்தி அரசோச்சினானாம். <ref>பெருங்குன்றூர் கிழார் - பதிற்றுப்பத்து 88</ref>
*[[திதியன்]] என்னும் அரசன் தன் நாளவையில் இருந்தபோது வேளிரொடு போரிடுவதற்காகத் தன் வாளை உருவினானாம். அவனது வாளுக்கு இரை கிடைக்கவில்லையாம். அதனால் அந்த வேலில் கறை படியவில்லையாம். <ref>கறை படியாத அவன் வாள் போல் பாலைநில வழி இருந்ததாம். மாமூலனார் - அகநானூறு 331</ref>
 
==ஒப்புநோக்குக==
"https://ta.wikipedia.org/wiki/வேளிர்_(தமிழகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது