நெல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle பக்கம் சிறி பொட்டி சிறி ராமுலு மாவட்டம்நெல்லூர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக...
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''நெல்லூர்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர மாநிலத்திலுள்ள]] ஒரு மாவட்டத்தின் பெயரும் தலைநகரின் பெயரும் ஆகும். இது [[இந்தியா]]வின் [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர]] மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர மாவட்டம் ஆகும். 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் [[மக்கள்தொகை]] 2,668,564 ஆகும். இது [[பென்னாறு|பென்னாற்றின்]] தென்கரையில் அமைந்துள்ளது. கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும் தெற்கில் [[தமிழ்நாடு]]ம் வடக்கில் [[பிரகாசம்|பிரகாசம் மாவட்டமும்]] [[கடப்பா]] மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்தப் பரப்பளவு 13,076 ச. கி. மீ.கள் ஆகும்.
 
'''நெல்லூர்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர மாநிலத்திலுள்ள]] மாநகராட்சியாகும். இது [[சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டம்|சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டத்தின்]] தலைநகராகும். மக்கள்தொகை அடிப்படையில் இது ஆந்திரப்பிரதேசத்தின் 6வது பெரிய நகராகும்<ref>http://www.worldlistmania.com/list-largest-cities-andhra-pradesh/</ref>. [[பெண்ணாறு|பெண்ணாற்றின்]] (வடபெண்ணை) கரையில் அமைந்துள்ள இந்நகரின் பழைய பெயர் விக்ரம சிம்மபுரி.
==வரலாறு==
 
இம்மாவட்டம் [[1953]] [[அக்டோபர் 1]] வரை பழைய [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] பகுதியாகவே இருந்தது. பின்னர் [[நவம்பர் 1]], [[1956]]-இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது இது ஆந்திரத்தின் ஒரு பகுதியாக ஆனது.
நெல்லூர் [[ஐதராபாத்]]திலிருந்து தென்கிழக்கில் 453 கிமீ தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து வடக்கில் 173 கிமீ தொலைவிலும் உள்ளது. [[தேசிய நெடுஞ்சாலை 5 (இந்தியா)|சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை]] இதன் வழியாக செல்லுகிறது.
 
மைக்கா உற்பத்தி, எழுமிச்சை, வேளாண் பொருட்களான அரிசி போன்றவற்றிற்கு நெல்லூர் புகழ் பெற்றது. ..
 
2011ம் ஆண்டு கணக்கெடுக்கின் படி இந்நகரின் மக்கள்தொகை 505,258 ஆகும். நகரை ஒட்டிய பகுதிகளையும் சேர்த்தால் இதன் மக்கள் தொகை 564,168 ஆகும்.
 
== மேற்கோள்கள்==
<references />
 
[[category:ஆந்திரப் பிரதேசம்]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது