நற்றிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 3 interwiki links, now provided by Wikidata on d:q24592 (translate me) |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
'''நற்றிணை''' என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது.
== பாடியோர் ==
குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.
== நற்றிணைக் காட்டும் வாழ்க்கை ==
நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவை சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில்
== எடுத்துக்காட்டுப் பாடல் 1==
: என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்
: தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
வரி 20 ⟶ 25:
== பாடல் 2 ==
:விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
:மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய
வரி 28 ⟶ 34:
== வெளி இணைப்பு ==
* [http://www.tamil.net/projectmadurai/ மதுரைத் திட்டம்]
|