மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி''' தமிழத்தின் திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்வி நிறுவனம். இதனை ம.தி.தா.இந்துக் கல்லூரி என்பர். இக்கல்லூரியின் பெயர், '''மதியைத் தா''' என்ற பொருள் கொண்டது ஆகும். இக்கல்லூரியின் வாயிலில் ஞானவிநாயகர் என்ற பெயரினைக் கொண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
== மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, திருநெல்வேலி. ==
 
திருநெல்வேலி என்ற உடன் நமக்கு நினைவுக்கு வருபவற்றுள் முதன்மையானது தாமிரபரணி ஆறு ஆகும்.அத்தாமிரபரணி ஆற்றின் கரையினிலே அனைவரையும் கரையேற்றிய,கரையேற்றுகிற, கரையேற்றும் ஒரு சிறந்த கல்வி நிறுவனம்தான் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி. இதனை அனைவரும் ம.தி.தா.இந்துக் கல்லூரி என்பர். இக்கல்லூரியின் பெயரே மதியை தா என்ற பொருள் கொண்டது ஆகும். இக்கல்லூரியின் வாயிலை அலங்கரித்து நம்மை வரவேற்பவர், வினைகளைக் களையும் விநாயகர். இவ்விநாயகர் ஞானவிநாயகர் என்ற பெயரினைக் கொண்டு விளங்குகிறார்.
 
== கல்லூரியின் வரலாறு ==