'''நிசாததேசம் ''' [[அவந்திதேசம்|அவந்திதேசத்திற்கு]] நேர்கிழக்கிலும், விந்தியமலையின்[[விந்திய மலை]]யின் நடுபாகத்தின் வடசார்பிலும், பூமியில் விசாலமாகப் பரவி இருக்கிற தேசம்.<ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref>
==இருப்பிடம்==
வரிசை 5:
==பருவ நிலை==
இமயமலூயின் நடுபாகத்தில் உருவாகும் சரயூநதி[[சரயூ ஆறு|சரயூ நதி]], தமசாநதி, [[கங்கை|கங்காநதி]] என்னும் இம்மூன்றின் நீர் ஏறிப்போவதற்கு தகுந்த பூமி, குளிர், மழை விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும்.
==மலை, காடு, மிருகங்கள்==
வரிசை 11:
==நதிகள்==
இந்த தேசத்தில் புண்யநதிகள்புண்ணியநதிகள் என்று ஒன்றும் கிடையாது. விந்தியமலையின் சிறு மலைத்தொடர்களே தெற்கு நோக்கி ஓடும் சர்மண்வதீ நதியும், சிற்றாறுகளும், நீரோடைகளும், யமுனை நதிக்கும் உப நதிகளாக உள்ளது.