முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{mergeto|மகேந்திரவர்மன்}}
கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் [[பல்லவ நாடு|பல்லவ நாட்டின்]] ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவன் மகேந்திரவர்மன். இவனே வரலாற்றாளர்களால் '''முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்''' எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் பல்லவ அரசனான சிம்மவிட்டுணுவின் மகனாவான். இவன் கி.பி 630 வரை ஆட்சியிலிருந்தான் என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட [[ஆண்டு]] எது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் இவ்வாண்டை கி.பி 600, 610, 615 எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] இவனது ஆட்சிக்காலம் பல்வேறு திருப்பங்களைக் கொண்ட ஒரு பொற்காலமாக விளங்கியதெனலாம். சமயத்துறையில் [[இந்து சமயம்]] மறுமலர்ச்சி கண்டது.
==வெளி இணைப்புகள்==
* [http://www.varalaaru.com/Default.asp?articleid=387 வரலாறு மாத மின்னிதழில் முதலாம் நரசிம்ம வர்மனைப் பற்றிய இரா.கலைக்கோவனின் கட்டுரை.]
[[பகுப்பு:பல்லவ அரசர்கள்]]
{{stub}}
[[en:Mahendravarman I]]
|