துவைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
'''துவைதம் -''' த்வி என்றால் இரண்டு. இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் ( பரதந்திரமானவை ) வேறானவை. இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை, பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.<ref>கைவல்ய நவநீதம் - பக்கம்-14-17- ஆசிரியர் - வித்துவான். எம். நாராயணவேலுப் பிள்ளை - முல்லை நிலையம்-சென்னை-17.</ref> துவைத தத்துவத்தை தோற்றுவித்தவர் [[இராமானுசர்|இராமானுசருக்கு]] பின் வந்த [[மத்வர்]] ஆவார்.
'''துவைதம்''' இந்திய வேதாந்தத் தத்துவக் கோட்பாடு மூன்று ஆகும். 1. அத்வைதம் - சங்கரர்( கேவலாத்துவிதம் )- சைவம், சிவ வழிபாட்டாளர்கள், 2. விசிட்டாத்துவம் (ஸ்ரீ வைணவ கோட்பாடு) - இராமானுஜர் - திருமால், ஹரி வழிபாட்டாளர்கள், 3. துவைதம் - மத்வாச்சாரியார். துவைத நெறியை அல்லது சமயத்தைப் பரப்பியவர் மத்வாச்சார்யர். இவர் துளுவ நாட்டில் உள்ள உடுப்பிக்கு அருகில் பாஜகஷேத்ரத்தில் அனந்தேஸ்வரம்என்னும் கிராமத்தில் அவதரித்தார் எனவும், தமது ஒன்பதாம் வயதில் வேதவியாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார் எனவும் அறியப்படுகிறார்.
 
==மேற்கோள்கள்==
==துவைதம்==
{{Reflist}}
துவைதம் - த்வி என்றால் இரண்டு. இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் ( பரதந்திரமானவை ) வேறானவை. இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை, பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.<ref>கைவல்ய நவநீதம் - பக்கம்-14-17- ஆசிரியர் - வித்துவான். எம். நாராயணவேலுப் பிள்ளை - முல்லை நிலையம்-சென்னை-17.</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/துவைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது