பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→top: படிம இணைப்பு |
|||
வரிசை 56:
==பணி==
1941 டிசம்பரில் தியோகுப்பிள்ளை [[உரோமை நகரம்|உரோமை நகரில்]] குருக்களாகத் தேர்தெடுக்கப்பட்டார்.<ref name=Arumugam/><ref name=TN260403/><ref name=CH/> பின்னர் இலங்கை திரும்பி [[கரவெட்டி]]யில் மதகுகுருவாகப் பணியாற்றினார்.<ref name=TN260403/> ஆசிரியராக சில காலம் பணியாற்றியப் பின்னர் [[அனுராதபுரம்]] புனித யோசப்பு கல்லூரியில் பணிப்பாளர் ஆனார்.<ref name=Arumugam/><ref name=TN260403/> அதன் பின்னர் கரவெட்டி புனித இருதயக் கல்லூரி, [[இளவாலை]] புனித ஹென்றி கல்லூரி, கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.<ref name=Arumugam/><ref name=TN260403/> 1961 இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, தியோகுப்பிள்ளை பணிப்பாளர் பதவியில் இருந்து விலகி, இளவாலை பங்குத்
தியோகுப்பிள்ளை 1967 மே 11 ஆம் நாள் யாழ் ஆயர் ஜெ. எமிலியானுஸ்பிள்ளையினால் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.<ref name=virakesari/><ref name=TN260403/><ref name=CH/> 1972 சூலை 17 இல் யாழ்ப்பாஅணம் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் மறைவை அடுத்து 1973 சனவரி 9 இல் [[யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்|யாழ்ப்பாண மறைமாவட்டத்தின்]]
[[கண்டி]] தேசிய குருக்கள் மடத்தில் இருந்த தியோகுப்பிள்ளை 1983 இல் நாட்டில் ஏற்பட்ட [[கறுப்பு ஜூலை|இனக்கலவரத்தின்]] காரணமாக யாழ் மறைமாவட்ட குரு மாணவர்களுடன் யாழ்ப்பாணம் திரும்பி, அங்கு புனித சவேரியார் குரு மடத்தை ஆரம்பித்தார்.<ref name=virakesari/> [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] இவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்தது.<ref name=TN260403/>
|