விருகம்பாக்கம் அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
உரை திருத்தம்
வரிசை 1:
'''விருகம்பாக்கம் அரங்கநாதன்''' என்று அறியப்படும் ஒ.அரங்கநாதன் ''இந்தி மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தை'' அமல் படுத்துவதைநிறைவேற்றுவதை எதிர்த்து, தமிழகத்தில் தீக்குளித்து உயிர்விட்ட ஒரு போராளி ஆவார்.
 
==வாழ்க்கை==
இவர் ஒய்யலி, முனியம்மாள் இணையருக்கு 1931-ஆம் ஆண்டில் டிசம்பர் 27-ஆம் நாளில் பிறந்தார்.12.1931இல் மூன்றாவது மகனாகப் பிறந்தார். [[இந்திய அரசு|நடுவணரசின்]] தொலைபேசித் துறையில் பணியாற்றியவர். அவரின் மனைவியின் பெயர் மல்லிகா. அமுதவாணன், அன்பழகன், ரவிச்சந்திரன் ஆகிய குழந்தைகள் ஆவர். <ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 13</ref> இளம் வயதிலேயே வீரக் கலைகளில் ஆர்வம் கொண்டவர். [[விருகம்பாக்கம்|விருகம்பாக்கத்திலேயே]] உடற்பயிற்சிக் கூடம் அமைத்து அங்குள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். திராவிட இயக்க ஏடுகளை இளைஞர்களுக்கு வரவழைத்துப் படிக்கவைத்து வந்தார்.
 
==இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம்==
26 ஜனவரி 1965 முதல் ''இந்தி மட்டுமே ஆட்சி மொழி'' எனும் சட்டத்தை அமல் படுத்தநிறைவேற்ற நடுவணரசு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தது. முன்னறிவிப்புகளும் வந்தன. இதை உணர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் கிளர்ந்தனர், விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, நா.காமராசன் இன்னும்ஆகியோரும், சில மாணவர் தலைவர்கள்தலைவர்களும் இப்போராட்டத்தை வடிவமைத்து நடத்தினார்கள் ''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம்,பக்கம்12 பக்கம் 12</ref>
 
==இந்தி எதிர்ப்பு போராட்டம்==
26 ஜனவரி 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை அமல் படுத்த நடுவணரசு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தது. முன்னறிவிப்புகளும் வந்தன. இதை உணர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் கிளர்ந்தனர், விருதுநகர் சீனிவாசன்,காளிமுத்து,நா.காமராசன் இன்னும் சில மாணவர் தலைவர்கள் இப்போராட்டத்தை வடிவமைத்து நடத்தினார்கள் ''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம்,பக்கம்12</ref>
==தீக்குளிப்பு==
1965 சனவரி 25ஆம் நாள் இந்தி மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தை சட்டத்தைஅமல்படுத்துவதைஎதிர்த்து,நிறைவேற்றுவதை எதிர்த்து, தீக்குளித்து உயிர்விட்ட கோடம்பாக்கம் சிவலிங்கத்தின் உடலை நேராகப் பார்த்துவிட்டுவந்தார் ''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 12</ref> தீவிரமானசிந்தனையில்தீவிரமான சிந்தனையில் இரண்டு நாள்கள் கழித்து 27.1.1965 புதன்கழமை இரவு 2 மணிக்கு விருகம்பாக்கம் நேஷ்னல் தியேட்டர் அருகில் ஒரு மாமரத்தின் அடியில் தீக்குளித்து மாண்டார்''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 29</ref> சற்றுத் தள்ளி அவர் விட்டுச் சென்ற அட்டையில் சுற்றப்பட்டுசில இருந்த்துதாள்கள் இருந்தன. அவை இந்தித் தணிப்பைக்திணிப்பைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பபட்டஅனுப்பப்பட்ட கடிதங்களுக்கான பதிவு அஞ்சல் ரசீதுகள் என்று தெரிந்தது. தமிழக அரசால் அரங்கநாதன் பெயர் சென்னையில் ஒரு சுரங்கப் பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/விருகம்பாக்கம்_அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது