ஈசாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
== வாழ்க்கை குறிப்பு ==
ஈசாக்கு ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஒரே குழந்தையாகும். அவ்ர்கள் இருவரும் மிக முதியவராக இருந்த போது ஈசாக்கு பிறந்தார். குழந்தை பிறந்து எட்டாவது நாளில் அபிரகாம் குழந்தைக்கு [[விருத்த சேதனம்]] பண்ணினார்.<ref> {{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|21|1-4}}</ref> ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து ஒன்றைக் கொடுத்தார்.
 
சாராள், அபிரகாமுக்கு ஆகார் என்ற எகிப்திய அடிமை பெண் மூலமாக பிறந்திருந்த மகனான [[இஸ்மவேல்]] மூலம் தனது மகனுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எண்ணி அவர்களை விரட்டி விடுமாறு அபிரகாமை வேண்டினார். கடவுளும் அபிரகமுக்கு இதயே சொல்ல அபிரகாம் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|21|9-14}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஈசாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது