ஏ. ஆர். அந்துலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்* |
|||
வரிசை 42:
'''அப்துல் ரகுமான் அந்துலே''' (9 பெப்ரவரி 1929 – 2 திசம்பர் 2014) [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]] ஆவார். [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] முதலமைச்சராகவும் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் சிறுபான்மையினர் நல அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். [[பதினான்காவது மக்களவை]]யில் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]] இருந்துள்ளார். ஊழலுக்காக [[பம்பாய் உயர் நீதிமன்றம்|பம்பாய் உயர் நீதிமன்றத்தால்]] தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.
அந்துலே [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுக் கட்சியைச்]] சேர்ந்தவர். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்]] [[ராய்காட் மக்களவைத் தொகுதி]]யில் [[ஆனந்த் கீத்தே]]யிடம்
==வாழ்க்கை வரலாறு==
மகாராட்டிரத்தின் [[ராய்கட் மாவட்டம்|ராய்கட் மாவட்டத்தில்]] அம்பேத்
[[மகாராஷ்டிர சட்டமன்றம்|மகாராட்டிர ச்சட்டமன்றத்தில்]] 1962இலிருந்து 1976 வரை பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.<ref>http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Maharastra_1962.pdf</ref> இந்தக் காலத்தில் சட்டம், நீதித்துறை துணை அமைச்சராகவும் துறைமுகங்கள், மீன்வளத்துறை அமைச்சராகவும் கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். 1976 முதல் 1980 வரை [[மாநிலங்களவை]] உறுப்பினராக இருந்துள்ளார்; 1980இல் மீண்டும் மகாராட்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சூன் 1980 முதல் சனவரி 1982 வரை மகாராட்டிர முதலமைச்சராகப் பணியாற்றினார். ஊழல் மற்றும்
==மேற்சான்றுகள்==
|