மார்கழி இசை விழா (சென்னை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பேச்சுநடைத் திருத்தம்
வரிசை 1:
[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|இந்திய மாநிலமான]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை]]யில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்கமுழுதும் கருநாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. இவ்விதம் நடக்கும் இசை விழாவே '''டிசம்பர் இசை விழா''' என்றழைக்கப்படுகிறது. இவ்விழா நடக்கும் இப்பருவம், ''டிசம்பர் சீசன்'' எனப் பரவலாக சொல்லப்படுகிறது. ''மெட்ராஸ் மியூசிக் சீசன்'' என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும், கலைஞர்கள் மற்றும் நேயர்கள் பெருமளவில் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மார்கழி_இசை_விழா_(சென்னை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது