முத்துசுவாமி தீட்சிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Dikshitar.png|right|thumb|]]
'''முத்துசுவாமி தீட்சிதர்''' ([[மார்ச் 24]], [[1776]] - [[அக்டோபர் 21]], [[1835]])கருநாடக [[சங்கீதம்|சங்கீத]]இசை மும்மூர்த்திகளில் ஒருவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக [[1776]] ஆம் ஆண்டு மன்மத வருஷம்வருடம், [[பங்குனி]] மாதம், 24 ஆம் நாள் [[கார்த்திகை]] நட்சத்திரத்தில் பிறந்தார்.
 
[[புள்ளிருக்கு வேளூர்|வைத்தீஸ்வரன்கோயில்வைத்தீசுவரன்கோயில்]] முத்துகுமாரஸ்வாமிமுத்துகுமாரசாமி வரப்பிரசாதத்தால் குழந்தை பிறந்ததால் தீட்சிதருக்குப் பெற்றோர்கள் "முத்துசுவாமி" எனப்பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ ராம ஸ்வாமி தீட்சிதருக்கு சின்னஸ்வாமி, பாலுஸ்வாமி என இரு புதல்வர்களும், பாலம்மாள் என்ற ஒரு புதல்வியும் பிறந்தனர்.
 
முத்துசுவாமி தீட்சிதர் சிறு வயதிலேயே பக்திமானானார். [[தெலுங்கு]], [[சமஸ்கிருதம்]], [[சங்கீதம்]] மூன்றையும் தன் தந்தையாரிடமே கற்றார். [[காவியம்]], [[நாடகம்]], அலங்காரம், வியாகரணம் முதலிய இலக்கணங்களையும் முறையாக கற்றார். தீட்சிதருக்கு சிறு வயதிலேயே [[விவாகம்]]திருமணம் ஆனது. அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரே பெண். அந்தப் பெண் சந்ததியே இன்றும் வழங்கி வருகிறது.
 
தீட்சிதருக்கும் அவரின் தந்தைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் [[வேதம்]], மந்திரம், முதலான சாத்திரங்களில் வல்லவர்கள். இனிமையாக பாடுவதிலும், [[வீணை]] வாசிப்பதிலும் திறமையானவகள். சிறந்த சாகித்திய கர்த்தாக்கள். சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்றவர்கள். தீட்சிதர் சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்ற பின்னர் அவருடனே காசிக்குச் சென்று விசுவநாத தரிசனம் செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/முத்துசுவாமி_தீட்சிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது