நா. ம. ரா. சுப்பராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 79:
1923ல் காக்கிநாடாவில் நடைபெற்ற [[இந்திய தேசிய காங்கிரசு|அகில இந்திய காங்கிரஸ் கட்சி]] மாநாட்டுக்கு, மதுரை நகர் பிரதிநிதியாக கலந்து கொண்டார். இதனால் இவரது இந்திய விடுதலை வேட்கை அதிமாக்கியது. 1930ல் மதுரை மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1934ல் [[மகாத்மா காந்தி]] நாடு முழுவதும் [[தீண்டாமை]]க்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டார். அவரது பயணத்தில் காந்தியடிகள் [[மதுரை]] வருகையின் போது, என். எம். ஆர். சுப்பராமன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். [[மகாத்மா காந்தி]] சுப்பராமனின் குடும்ப நண்பராக விளங்கினார்.
 
மதுரை நகராட்சியின் தலைவராக 1935-1942 வரை பதவியில் இருந்தார். மேலும் 1937ஆம் ஆண்டு மற்றும் 1946ஆம் ஆண்டு ஆகிய முறை [[தமிழ்நாடு சட்டமன்றம்|சென்னை மாநில சட்டப்பேரவையில்சட்டப்பேரவை]]யில் உறுப்பினர் பதவியில் இருந்து மக்கள் பணி ஆற்றினார். ”வெள்ளையே வெளியேறு” என்று காந்தியடிகள் தொடங்கி வைத்த போராட்டத்தில் கலந்து கொண்டு கடுஞ்சிறைவாசம் அனுபவித்தார்.
 
[[இந்தியா]] 1947ல் விடுதலை பெற்ற பின்பும் சுப்பராமன் மக்கள் பணியை தொடந்து ஆற்றினார்.[[மக்களவை (இந்தியா)|இந்திய நாடாளுமன்ற மக்களவை]] உறுப்பினராக 1962-1967 வரை தொடந்தார்.<ref>http://164.100.47.132/LssNew/members/statedetailar.aspx?state_name=Madras</ref>
வரிசை 85:
==தீண்டாமை ஒழிப்பு இயக்கம்==
காந்தீய கொள்கைகளில், அரிசன முன்னேற்றத்தை தேர்ந்தேடுத்து இதற்காகவே தம்மை அர்பணித்துக் கொண்டவர்.
1939ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்கள் [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்]] நுழையும் போராட்டத்தில் மதுரை. [[அ. வைத்தியநாதய்யர்| அ. வைத்தியநாதய்யருடன்]] சுப்பராமன் துணைதுணையாக போராடியதுடன் [[கக்கன்]] போன்றவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் நிறுவினார். [[நரிக்குறவர்|நரிக்குறவப் பெண்]] குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து திருமணம் செய்துவைத்தார்.
 
==உருவாக்கிய தொண்டு நிறுவனங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நா._ம._ரா._சுப்பராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது