'''மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்''' அல்லது '''எம். எஸ். விஸ்வநாதன்''' ''M. S. Viswanathan'', அல்லது பொதுவாக '''எம்எஸ்வி''', (24 சூன் 1928 - 14 சூலை 2015) [[இந்தியா]]வின் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படதிரைப்படவுலகில்]] புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் [[கேரளா]]வின் [[பாலக்காடு|பாலக்காட்டுக்கு]] அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)<ref>http://www.lakshmansruthi.com/profilesmusic/msv.asp லட்சுமன்லட்சுமண் சுருதி -விசுவநாதனின் தாய் தந்தை</ref>. விசுவநாதன் [[1953]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[ம. கோ. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனின்]] [[ஜெனோவா]] திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். [[தமிழ்]] திரைப்படங்களில் அதிகம் பணிபுரிந்தாலும், [[தெலுங்குமலையாளம்]], [[மலையாளம்கன்னடம்|கன்னட]], மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். [[இந்திதெலுங்கு]], [[கன்னடம்|கன்னடஇந்தி]] மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்இசையமைத்திருந்தார். இவர் 1200திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
==வாழ்க்கை==
வரிசை 130:
# விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )
==பெற்ற விருதுகள்==
* [[இசைப்பேரறிஞர் விருது]], 2003
==மறைவு==
எம். எஸ். விஸ்வநாதன் 14 சூலை 2015 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.