வரகுணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: நந்திவர்மன் → முதலாம் நந்திவர்மன் |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) (edited with ProveIt) |
||
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''வரகுணன்''' கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சி செய்த
== சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் ஆட்சி ==
பாண்டிய அரசர்களுள் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே அதிக அளவில் காணப்பட்டன.இவனின் நான்காம் ஆட்சிக்காலக் கல்வெட்டு சோழநாட்டு [[திருவியலூர்]],[[திருநெய்த்தானம்]] ஆகிய ஊர்களிலும். இவனின் ஆறாம்
▲பாண்டிய அரசர்களுள் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே அதிக அளவில் காணப்பட்டன.இவனின் நான்காம் ஆட்சிக்காலக் கல்வெட்டு சோழநாட்டு [[திருவியலூர்]],[[திருநெய்த்தானம்]] ஆகிய ஊர்களிலும்.இவனின் ஆறாம்,மற்றும் எட்டாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுக்கள் [[ஆடுதுறை]],[[கும்பகோணம்]],[[செந்தலை]] ஆகிய ஊர்களிலும்.இவனின் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுகள் [[திருச்சிராப்பள்ளி]],[[திருக்கோடிகா]] ஆகிய ஊர்களிலும் மேலும் [[திருச்சோற்றுத்துறை|திருச்சோற்றுத்துறையில்]] சில [[கல்வெட்டு|கல்வெட்டுக்களும்]] இருப்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு சோழ நாடெங்கும் இவனது கல்வெட்டுக்கள் பல இருப்பதன் மூலம் [[சோழ நாடு]] முழுவதும் இவன் ஆட்சியில் இருந்திருக்கலாம் எனப் பொதுவான ஒரு கருத்து நிலவுகின்றது.மேலும் நந்திவர்மனுடன் போர் செய்து வென்று [[தொண்டை நாடு|தொண்டை மண்டலத்தினையும்]] தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்பது வரலாறு.
== வரகுணப் பாண்டியனின் சமயப்பணிகள் ==
நியமத்தில் தங்கியிருந்த இவன் சீராப்பள்ளி இறைவனுக்குத் [[திருவிளக்கு|திருவிளக்குகள்]] வைத்து, 125 [[கழஞ்சு]] [[பொன்]]<ref name="tamil vu"/> கொடுத்து விளக்கிட வைத்து வேம்பிலும், நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான்.[[திருநெல்வேலி]] [[அம்பாசமுத்திரக் கோயில்|அம்பாசமுத்திரக் கோயிலுக்கு]]
▲நியமத்தில் தங்கியிருந்த இவன் சீராப்பள்ளி இறைவனுக்குத் [[திருவிளக்கு|திருவிளக்குகள்]] வைத்து,125 [[கழஞ்சு]] [[பொன்]] கொடுத்து விளக்கிட வைத்து வேம்பிலும்,நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான்.[[திருநெல்வேலி]] [[அம்பாசமுத்திரக் கோயில்|அம்பாசமுத்திரக் கோயிலுக்கு]] 290 பொன்காசுகள் நாள் வழிபாட்டிற்கு அளித்தான் என அப்பகுதியில் உள்ள இவனின் பதினாறாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
== வரகுண பாண்டியனைப் பற்றிய புகழுரைகள் ==
|