காவேரிப்பட்டணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
வரிசை 22:
 
==கோட்டை==
இந்த ஊரில் இயற்கை அரண் இல்லாத தரைக்கோட்டை ஒன்று இருந்தது. தற்போது கோட்டை இருந்த பகுதி அழிவுற்று அகழி மட்டும் தென்படுகிறது. கோட்டையில் சிவன் கோயிலும்,பெருமால்பெருமாள் கோயிலும் இன்றும் உள்ளன. இக்கோட்டை [[ஐதர் அலி]], [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடன்]] ஆங்கிலேயருக்கு நடைபெற்ற போர்களில் பெரும் பங்கு வகித்தது. கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும்.<ref>தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 308</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காவேரிப்பட்டணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது