அந்துவன் கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[காவட்டனார்]] என்னும் புலவர் பாடியுள்ள இரண்டு பாடல்களில் ஒன்று [[புறநானூறு]] 359 எண்ணுள்ள பாடல். இந்தப் பாடலின் அடியில் '''அந்துவன் கீரனை'''ப் பாடியது என்னும் குறிப்பு உள்ளது. பாடலில் இவன் பெயர் இல்லை. பாடல் [[பெருங்காஞ்சி]] என்னும் துறையைச் சேர்ந்தது. <ref>
<poem>பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின்,
வேறு படு குரல வெவ் வாய்க் கூகையொடு,
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல,
பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி,
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர், 5
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி,
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடு முன்னினரே, நாடு கொண்டோரும்;
நினக்கும் வருதல் வைகல் அற்றே;
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; 10
அதனால், வசை நீக்கி இசை வேண்டியும்,
நசை வேண்டாது நன்று மொழிந்தும்,
நிலவுக் கோட்டுப் பல களிற்றொடு,
பொலம் படைய மா மயங்கிட,
இழை கிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது, 15
'கொள்' என விடுவை ஆயின், வெள்ளென,
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்,
ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே.</poem></ref>
இந்தப் பாடலின் அடியில் '''அந்துவன் கீரனை'''ப் பாடியது என்னும் குறிப்பு உள்ளது. பாடலில் இவன் பெயர் இல்லை. பாடல் [[பெருங்காஞ்சி]] என்னும் துறையைச் சேர்ந்தது.
 
பல நாடுகளை வென்று ஆண்ட அரசர்களும் இறுதியில் தம் உடலை நரியும் பேயும் தின்ன இடுகாடு சென்றடைந்தனர். உனக்கும் ஒருநாள் இது வரும். எனவே ஆண்டு சென்ற பின்னரும் உன் பெயர் விளங்கும் செயல்களை இப்போதே செய் - என்று புலவர் அந்துவன் கீரனுக்கு அறிவுறுத்துகிறார்.
வரி 17 ⟶ 36:
*[[அந்துவன் செள்ளை]]
*[[நல்லந்துவனார்]]
==மேற்கோள் குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்ககால அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அந்துவன்_கீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது