முலாயம் சிங் யாதவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
'''முலாயம் சிங் யாதவ்''' ([[நவம்பர்]] 22, [[1939]] ) [[உத்திரப் பிரதேசம்|உத்திரப்பிரதேச]] மாநிலத்தின் முன்னால்முன்னாள் முதல்வரும், [[சமாஜ்வாதி கட்சி]]யின் தலைவரும் ஆவார். இவர் [[உத்திரப் பிரதேசம்|உத்திரப்பிரதேசத்தின்]] எடாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சைபை (Saifai) கிராமத்தில் பிறந்தார். இவர் பயிற்சிபெற்றபயிற்சி பெற்ற ஆசிரியரும் மல்யுத்த வீரரும் ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி தேவி 2003 ல் இறந்துவிட்டார், இவர்களுக்குஇவர்களுக்குப் பிறந்த மகன் அகிலேஷ் யாதவ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இரண்டாவது மனைவி சாதனா அதிகம் அறியப்படாதவர். இவர்களுக்கு 5 வயதில் பிரதிக் என்ற மகன் உள்ளார்.
 
இவர் மூன்று முறை [[உத்திரப் பிரதேசம்|உத்திரப்பிரதேச]] மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஒரு முறை இந்தியஇந்தியப் பாதுகாப்புபாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
{{இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/முலாயம்_சிங்_யாதவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது