சாயனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 2:
 
சாயனர் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதினார். இவற்றில் முக்கியமானவை இவர் [[வேதம்|வேதங்களுக்கு]] எழுதிய உரைகளாகும். வேதங்களுக்கு பண்டைய காலங்களில் பலர் உரை இயற்றினர் என்று சொல்லப்பட்டாலும் இவர் எழுதிய உரை மட்டும் தான் இன்று நம்மிடம் உள்ளது. [[இருக்கு வேதம்]] பற்றிய இவரது உரை மாக்ஸ் முல்லர் என்பவரால் [[1849]]-[[1875]] இல் வெளியிடப்பட்டது<ref>Max Müller, ''Rig-Veda Sanskrit-Ausgabe mit Kommentar des Sayana (aus dem 14. Jh. n. Chr.)'', 6 vols., London 1849-75, 2nd ed. in 4 vols. London 1890 ff.</ref><ref>''Vijayanagara Literature'' from book [http://igmlnet.uohyd.ernet.in:8000/gw_44_5/hi-res/hcu_images/G2.pdf ''History of Andhras''], p. 268f.</ref>
 
==இதனையும் காண்க==
* [[வித்யாரண்யர்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாயனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது