லூயி தாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
"'''லூயி டாகர் ''' (Louis-Jacques-Mandé Daguerr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''லூயி டாகர் ''' (Louis-Jacques-Mandé Daguerre 18 நவம்பர் 1787--10  சூலை 1851) என்பவர் பிரான்சைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் ஆவார். நடைமுறைக்கு உகந்தவாறு நிழற்படக்  கருவியை முதன் முறையாக உருவாக்கியவர்.
{{Infobox Person
| image = Daguerre jemayall 1848.png
| caption = லூயிசு-யாக்-மான்ட்é டாகுவேரே
| birth_date = {{birth-date|November 18, 1787|[[நவம்பர் 18]], [[1787]]}}
| birth_place = [[கோர்மீலெசு-என்-பாரிசிசு]], [[வல் டுவாசு]], [[பிரான்சு]]
| death_date = {{death-date|July 10, 1851|[[ஜூலை 10]], [[1851]]}}
| death_place = [[Bry-sur-Marne]], [[பிரான்சு]]
}}
 
==வாழ்க்கை வரலாறு ==
'''லூயிசு டாகுவேரே''' (நவம்பர் 18, 1787 – யூலை 10, 1851) என்பவர் ஒரு பிரான்சிய ஓவியரும், வேதியியலாளரும் ஆவார். இவர் டாகுவேரியோவகை என்னும் ஒளிப்படம் எடுப்பதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்கியதன்மூலம் புகழ் பெற்றவர்.
 
வடக்கு பிரான்சில் காரமைல்ஸ் என்னும் ஊரில் பிறந்த லூயி டாகர் தொடக்கத்தில் ஓவியராக இருந்தார். அகல் பரப்புக் காட்சி வண்ண ஓவியங்களை வரைந்தார். டயோராமா என்ற நேர்காட்சி போல தோன்றும் ஓவியங்களைத் தீட்டினார்.
== வரலாறு ==
இவர் பிரான்சின், வல் டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிசு என்னும் இடத்தில் பிறந்தார். இளம் வயதில், [[கட்டிடக்கலை]], அரங்க வடிவமைப்பு, [[ஓவியம்]] ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில் சிறந்து விளங்கினார். இவர் ''டயோராமா'' எனப்படும் ஓவியக் காட்சி அரங்கு ஒன்றைக் கண்டுபிடித்தார். இது 1822 ஆம் ஆண்டில் பாரிசில் திறக்கப்பட்டது.
 
உலகக் காட்சிகளை வண்ணமும் துரிகையும் இல்லாமல் அப்படியே படம் பிடிக்கும் ஒளிப்படக் கருவியை உருவாக்க ஆவல் கொண்டார்
1824 ஆம் ஆண்டில் [[யோசெப் நிசிபோர் நியெப்சு]] என்பவர் ஒளிப்படம் பிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் டாகுவேரே அவருடன் இணைந்து ஒளிப்படத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இக் கூட்டு முயற்சி நியெப்சு 1833 ஆம் ஆண்டில் இறக்கும் வரை நீடித்தது. டாகுவேரேயைப் பொறுத்தவரை இக் கூட்டு முயற்சியின் நோக்கம், ஏற்கெனெவே புகழ் பெற்றிருந்த அவரது ''டையோராமா'' தொடர்புடையது ஆகும். நியெப்சு உருவாக்கிய ஒளிப்பட முறை தனது ''டையோராமா'' தடாரிப்புக்கு உதவும் என டாகுவேரே எண்ணினார்.
அம்முயற்சியில் ஈடுபட்டார். 1827 ஆம் ஆண்டில் ஜோசப் நைசேபோர் நீப்சே என்பவரைச் சந்தித்தார்.  லூயி டாகர் போலவே அவரும் ஒளிப்படக் கருவியைப் புதிதாக உருவாக்க முயன்று வந்த காரணத்தால் இருவரும் கூட்டாகச் சேர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் நீப்சே 1833 ஆம் ஆண்டில் காலமானார். இருப்பினும் டாகர் தொடர்ந்து பாடுபட்டு 1837 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு ஏற்ற ஒளிப்படக் கருவியை உருவாக்குவதில் வெற்றி பெற்றார்.
 
1839 இல்  டாகர் தாம் உருவாக்கிய முறையை  உலகுக்கு அறிவித்தார். இதைப்  பாராட்டி  பிரெஞ்சு அரசு டாகருக்கும் மறைந்த நீப்சே மகனுக்கும் வாணாள் ஓய்வூதியம் வழங்கியது.
பல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியபின் 1833 ஆம் ஆண்டில், ''டாகுவேரியோவகை'' எனப்பெயரிடப்பட்ட திருந்திய ஒளிப்பட முறை ஒன்றை டாகுவேரே அறிவித்தார். இதற்கான உரிமத்தை பிரான்சு அரசு வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகட்டு மாதம் 19 ஆம் தேதி உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தது. டாகுவேரேயுன், நியெப்சுவின் மகனும் இதற்காக பிரான்சு அரசிடமிருந்து ஆண்டு தோறும் ஒரு குறித்த தொகையைப் பெற்று வந்தார்.
 
==மேற்கோள்==
[[பகுப்பு:வேதியியலாளர்கள்]]
 
[[பகுப்பு:கண்டுபிடிப்பாளர்கள்]]
[[பகுப்பு:1787பிரெஞ்சு பிறப்புகள்நபர்கள்]]
[[பகுப்பு:1851 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/லூயி_தாகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது