தூபாராமய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இலங்கையில் பௌத்தம்
வரிசை 1:
 
'''தூபாராமய''' என்பது, இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] உள்ள பௌத்தக் கட்டிடம் ஆகும். [[அசோகப் பேரரசர்|அசோகப் பேரரசரின்]] மகனும் பௌத்த துறவியுமான [[மஹிந்த தேரர்]] இலங்கையில் [[தேரவாத பௌத்தம்|தேரவாத]] புத்த சமயத்தையும், அது சார்ந்த [[சைத்திய]] வணக்கத்தையும் அறிமுகப்படுத்தினார். இவருடைய வேண்டுகோளின்படி இலங்கை அரசனான [[தேவாநாம்பியதிஸ்ஸ]]வால் கட்டப்பட்டதே தூபாராமய என்னும் இந்தத் [[தாதுகோபுரம்]]. இதனுள் கௌதம புத்தரின் எலும்பு எச்சம் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இலங்கையில் புத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்டப்பட்ட முதல் தாதுகோபுரம் இதுவே எனக் கருதப்படுகின்றது.
 
வரி 6 ⟶ 5:
[[பகுப்பு:இலங்கையிலுள்ள பௌத்த ஆலயங்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் தொல்லியற் களங்கள்]]
[[பகுப்பு:இலங்கையில் பௌத்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/தூபாராமய" இலிருந்து மீள்விக்கப்பட்டது