காகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கலைப் பொருட்கள்
No edit summary
வரிசை 1:
சீனாவைச் சேர்ந்த சாய்லுன் என்பவர் முதன் முதலில் தாள்களை உருவாக்கினார். அரேபியர்கள் மூலம் காகிதம் இந்தியாவிற்குள் நுழைந்து
[[படிமம்:ManilaPaper.jpg|thumb|ஒரு கடதாசிக் கட்டு]]
கி.பி.400-ல் இந்தியாவில் காகிதங்கள் பயன்படுத்தபட்டன. இந்தியா காகிதம் 25 சதவிதம் பருத்தி இலைகளால் ஆனது. மெலிதாகவும்
'''காகிதம்''' (''Paper'') அல்லது '''தாள்''' அல்லது '''கடுதாசி''' என்பது, அதன் மேல் எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும்; பொதி சுற்றுவதற்கும் பயன்படுகின்ற மெல்லிய பொருள் ஆகும். இது மரம், [[புல்|புற்கள்]], [[வைக்கோல்]] முதலியவற்றிலிருந்து பெறப்படும் [[செலுலோசு]]க் [[கூழ்]] போன்ற ஈரலிப்பான [[நார்]]ப் பொருட்களை அழுத்தித் தாள்களாக ஆக்குவதன் மூலம் செய்யப்படுகிறது. அறியப்பட்ட மிக முந்திய வகைக் கடதாசி கிமு 3500 ஆம் ஆண்டளவில் [[பண்டைய எகிப்து|எகிப்தில்]] பயன்பட்டுள்ளது. இது [[பப்பிரஸ்]] தாவரத்தில் இருந்து செய்யப்பட்டது. தற்போது நாம் பயன்படுத்தும் கடதாசி கிபி இரண்டாம் நூற்றாண்டளவில் [[சீனா]]வில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரே சீனாவில் கடதாசி பயன்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான சில சான்றுகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது<ref>Hogben, Lancelot. “Printing, Paper and Playing Cards”. Bennett, Paul A. (ed.) ''Books and Printing: A Treasury for Typophile''s. New York: The World Publishing Company, 1951. pp 15-31. p. 17. & Mann, George. ''Print: A Manual for Librarians and Students Describing in Detail the History, Methods, and Applications of Printing and Paper Making''. London: Grafton & Co., 1952. p. 77</ref><ref name="Tsien1985">{{harvnb|Tsien|1985|p=38}}</ref>.
நீண்ட நாள் பயன்படுகிறது. மரங்களை பாதுகாக்க வேண்டி மறுசுழற்சி முறை அறிமுகப்பட்டது மறுசுழற்சி செய்யப்படும் ஒரு டன் காகிதங்கள் 17
 
மரங்காளை காக்கும்.
== தோற்றம் ==
பத்தொன்பதாம் 19 ஆம் நூற்றாண்டில் மிகவும் விலை உயர்ந்ததாகஉயர்ந்தாக இருந்த காகிதம் தற்போது கழிவறையில் துடைப்பானாகவும்துடைப்பானகவும், வியர்வை துடைப்பானாகவும் பயன்படுகிறது. மேலும்துடைக்கவும், செய்தித்தாள்செய்தித்தாள்கள் தயாரிக்கவும் ,புத்தகம் அச்சிடவும் பெரும் அளவில் பயன்படுகிறது.
* ஊசியிலை மரங்கள், தொடக்கத்தில் மூங்கில்,ஊசிலை யூகலிப்டஸ்மரங்கள்,யூக்லிப்டஸ், பருத்தி, சணல் கழிவு, கந்தை துணிகள், நார்கள், புற்கள்,மற்றும் கரும்புச்சக்கைகள் போன்றவைமூலமாக தயாரிக்கப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினார்<ref name="Tsien1985"/>. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.
ஆனால் தற்போது ரசாயனம் கலந்து காகிதம் தயாரிக்கின்றனர்.ஒரு மரத்தின் மூலம் 100 கிலோ காகிதம் உற்பத்தி செய்யலாம் என்றால் எத்தனை கோடி மரங்கள் அழிந்து இருக்கும்.1 கிலோ காகிதம் தயாரிக்க 300 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
 
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்![[http;//sathiyam weekly.com|kakithaththin kathai]]<ref>sathiyam weekly</ref>
== '''<small>பயன்பாடு</small>''' ==
சீனாவில் கடதாசி பயன்படுத்தியது போலவே, ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். சீனர்கள் முதலில் சாங் மற்றும் சவு அரசமரபு காலத்தில் எலும்பு மற்றும் மூஙகில் பட்டைகளில் தான் எழுதினர்.சுமெரியர்கள் ஈரமான களிமண் கொண்டு பலகைகள் உருவாக்கி அதில் எழுதி வந்துள்ளனர். எகிப்தியர்கள் [[பப்பிரைஸ்]] என்ற நாணல் புல்லில் எழுதினார்கள்.தமிழர்கள் [[பனைஓலை]]யைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர். [[தமிழ் இலக்கியஙகள்]] யாவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே. பின்னர் பட்டுத் துணிகளில் வண்ணக்குழம்பினைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதி வந்துள்ளனர். என்றும் அழியாத எழுத்துகள் வேண்டும் என்பதற்காக கற்களிலும் எழுத்துகளை [[கல்வெட்டுகளில்]] செதுக்கி வைத்தனர். ஐரோப்பியர்கள் ஆட்டின் தோல் அல்லது கன்றின் தோல் இவற்றில் எழுதினார்கள்.
 
== பரவல் ==
கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது.
கடதாசியின் பயன்பாடு, சீனாவில் இருந்து இஸ்லாமிய உலகத்தினூடாக [[ஐரோப்பா]]வுக்கும், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் (கி.பி.751), பாக்தாத் (கி.பி793)) எகிப்து (கி.பி.900), மற்றும் மொராக்கோ (கி.பி.1100) போன்ற நாடுகளுக்கு பரவியது. அங்கே 12 ஆம் நூற்றாண்டில் கடதாசி உற்பத்தி தொடங்கியது.
== அமெரிக்கா==
ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்காவுக்கு வந்தது. முதலில் காகிதம் பயன்படுத்திய அமெரிக்க நகரம் மெக்சிகோ ஆகும். மெக்சிகோ கி.பி.1575 இல் காகிதத்தை பயன்படுத்த தொடங்கியது.
 
== நவீன காகித வரலாறு ==
பழைய காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது.எடையும் அதிக அளவில் இருந்தது. எனவே மக்கள் மிகுந்த சிரமபட்டனர்.
நவீன காகிதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்டது. நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் 1799 இல் நவீன காகிதத்தை கண்டுபிடித்தார்<ref>http://historywired.si.edu/detail.cfm?ID=397</ref>. நவீன காகிதம் மரக்கூழினால் தயாரிக்கபடுகிறது.
 
== மூலப் பொருட்கள் ==
தொடக்கத்தில் மூங்கில் போன்ற மரங்களை சிறுசிறு துண்டுகளாக்கி அதனை நன்றாக அரைத்து கூழாக்கினர். இதுவே [[செல்லுலோஸ்]] எனப்படும் [[காகிதக் கூழ்]] ஆகும். இந்த கூழினை நன்கு காய்ச்சி, அதில் உள்ள நீரை வடித்து கனமான தகடு போன்ற பொருளினால் அழுத்தி தாள்களை உருவாக்கினார்கள்.இவ்வாறு தான் காகிதம் உருவானது.
 
* ஊசியிலை மரங்கள், மூங்கில், யூகலிப்டஸ், பருத்தி, சணல் கழிவு, கந்தை துணிகள், நார்கள், புற்கள், கரும்புச்சக்கைகள் போன்றவை.
 
* தற்காலத்தில் மரத்துண்டுகளுக்குப் பதிலாக இரசாயன முறையில் அமிலஙகளை சேர்த்து வேகவைத்து காகிதக்கூழ் தயாரிக்கின்றனர்.
 
* மரக்கூழுடன் ஆலும் என்னும் வேதிப்பொருளை சேர்க்கின்றனர்.எனவே காகிதங்கள் அமிலத்தன்மையை அடைகின்றன.
 
* இயந்திரமயமாக்கப்பட்ட கடதாசி உற்பத்தி குறிப்பிடத்தக்க பண்பாட்டு மாற்றங்களை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. எழுதுவதும் அச்சிடுவதும் மிகவும் எளிதயிற்று.
 
அமிலத்தன்மை உடைய காகிதங்கள் விரைவாக எழுத்துக்களை அழிய செய்கின்றன. எனவே, தற்போது புத்தங்களை அச்சிடும் நிறுவனங்கள் அமிலத்தன்மை உடைய காகிதங்ளை தவிர்க்கின்றனர்.
 
== பல்வேறு பெயர்கள் ==
எகிப்து நாட்டினர் முதன்முதலில் பப்ரைஸ் தாளில் எழுதியதால் "பேப்பர்" என்று அழைக்கின்றனர். அரேபியர் "காகத்" என்றனர். தமிழர்கள் காகிதம் எனவும் தாள் எனவும் அழைக்கின்றனர். போர்த்துகீசியர்கள் கடுதாசி என்று அழைக்கின்றனர்.
 
இது முதன் முறையாகக் [[கடிதம்|கடிதங்கள்]], [[செய்தித்தாள்]]கள், [[புத்தகம்|புத்தகங்கள்]] என்பவற்றின் மூலம் மலிவான தகவல் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதுமட்டும் அல்லாமல் செலாவணியாக நாம் பயன்படுத்தும் பணம் உருவாகவும் மூல காரணமாயிற்று.
 
== இந்தியாவில் காகிதம் ==
அரேபியர்கள் மூலமாக காகிதம் இந்தியாவிற்குள் நுழைந்தது. கி.பி.400 இல் இந்தியாவில் காகிதங்கள் பயன்படுத்தபட்டன.
தற்போது இந்திய காகிதம் என்பது மிக உயரியவகை காகிதமாக பயன்படுத்தபடுகிறது.ஏனெனில், இந்திய காகிதம் இருபத்தி ஐந்து சதவீதம் பருத்தி இலைகளால் ஆனது.இந்திய காகிதம் மிகவும் மெலிதாகவும், நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இருக்கும்.இந்த இந்திய காகிதம் பைபிள் மற்றும் அகராதி தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது<ref>https://en.wikipedia.org/wiki/India_paper</ref>.
 
== மறுசுழற்சி முறை ==
மரங்களை பாதுகாக்க வேண்டி மறுசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் உலகத்தில் தொண்ணுற்று மூன்று சதவிகித காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்படும் ஒரு டன் காகிதங்கள் பதினேழு மரங்களை காப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 
== காகிதத்தின் பயன்கள் ==
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த காகிதம் தற்போது கழிவறையில் துடைப்பானாகவும்,வியர்வை துடைப்பானாகவும் பயன்படுகிறது. மேலும், செய்தித்தாள் தயாரிக்கவும் ,புத்தகம் அச்சிடவும் பெரும் அளவில் பயன்படுகிறது.
 
== மேற்கோள் ==
ஐந்தாம் வகுப்பு, தமிழ்ப்பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு (சமச்சீர் கல்விக்கு முந்தையது)
 
[[பகுப்பு:எழுது பொருட்கள்]]
[[பகுப்பு:சீனக் கண்டுபிடிப்புக்கள்]]
[[பகுப்பு:கலைப் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது