தட்சகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
}}
 
தட்சகன் (Takshaka) இந்து தொன்மவியலில் [[காசிபர்]] - [[கத்ரு]] தம்பதியருக்கு பிறந்த நாகர் குலத்தினருள் ஒருவர். இவனின் உடன் பிறந்தவர்களில் சிறப்பானவர்கள் [[அனந்தன்]], [[ஆதிசேஷன்]], [[வாசுகி (பாம்பு)|வாசுகி]], [[சங்கபாலன்]], [[குளிகன்]], [[கார்க்கோடகன்]], [[பத்மன்]]. [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] தட்சகனின் நாடானவாழ்விடமான [[காண்டவப்பிரஸ்தம்|காண்டவ வனத்தை]], [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] துணையுடன் [[அருச்சுனன்]] எரித்து, தட்சகனையும் அவன் குலத்தினரையும் விரட்டி அடித்து, அங்கு [[இந்திரப்பிரஸ்தம்]] எனும் நகரை அமைத்தான்.
 
== மகாபாரதத்தில் தட்சகன்==
[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] தட்சகன் நாகர்களின் அரசன் ஆவான். (1,3). தேவர்களின் தலைவன் [[இந்திரன்]] தட்சகனின் நண்பன் (1-225,227,230). [[காண்டவப்பிரஸ்தம்|காண்டவ வனத்தில்]] தன் குடிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த தட்சகனைகாலத்தில், [[இந்திரப்பிரஸ்தம்]] எனும் நகரை அமைக்கும் பொருட்டு, [[அருச்சுனன்]] தட்சகன் வாழ்ந்த காட்டை அழித்து நகராக்கினான். அந்நேரத்தில் நாகர்கள் தலைவன் தட்சகன் அந்த இடத்தில் இல்லை. அவன் அந்த நேரத்தில் [[குருச்சேத்திரம்]] சென்றிருந்தான். <ref> http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section229.html#sthash.a3kmHQwM.dpuf </ref>இதனால் தட்சகனின் குடும்பமே அழிகிறது. அவன் மகன் ''அஸ்வசேனன்'' மட்டுமே உயிர் பிழைக்கிறான், தன் தாயைக்நாகர் இனங்களைக் கொன்ற [[அருச்சுனன்|அருச்சுனனை]] பழி வாங்க சூளுரைத்து, [[கர்ணன்|கர்ணனிடம்]] நட்பு கொண்டான். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரின்]], [[கர்ண பருவம்|கர்ண பருவத்தில்]], கர்ணன் அருச்சுனனின் கழுத்தை நோக்கி குறி வைத்து நாகாஸ்திரத்தை (அஸ்வசேனன்) ஏவிய போது, [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] தந்திரத்தால், அருச்சுனனின் தேரை தரையில் ஒரு அடி ஆழத்திற்கு கீழே இறக்கியதால், அருச்சனின் மகுடத்தை நாகாஸ்திரம் பறித்தது. இதனால் அருச்சுனன் உயிர் காப்பாற்றப்பட்டது. பின் கிருஷ்ணனின் வழிகாட்டல் படி அஸ்வசேனனை அர்ஜுனன் கொல்கிறார்<ref>http://sacred-texts.com/hin/m08/m08090.htm</ref>
 
=== நாக வேள்வி===
[[File:Snakesacrifice.jpg|thumb|[[ஜனமேஜயன்|ஜனமேஜயனின்]] நாக வேள்வியில் தட்சகன் வீழ்வதை காத்த [[ஆஸ்திகர்|ஆஸ்திக முனிவர்]]]]
 
[[பரிட்சித்து]] மன்னன், [[மௌன விரதம்|மௌன விரதத்தில்]] இருந்த முனிவரைமுனிவர் கழுத்தில் செத்த பாம்பை போட்டு அவமதித்த காரணத்தால், ஏழு நாட்களில் நாகம் தீண்டி இறப்பான் என்ற சாபத்திற்கு ஆளாகி, தட்சகனால் கடிபட்டு இறந்தான். பரிட்சித்தின் மகன் [[ஜனமேஜயன்]], தன் தந்தையை கொன்ற தட்சகனின் நாகர்கள் குலத்தை கருவறுக்க, ஏழு நாட்கள் தொடர்ந்து நாக வேள்வியைச் செய்தான். வேள்வித் தீயில் [[இந்திரன்]] தயவால் தட்கன் தவிர அனைத்து நாகங்களும் விழுந்து மாண்டன. இறுதியில் தட்சகன் வேள்வித் தீயில் விழ சில விநாடிகள் இருக்கையில், நாக குலப் பெண் [[ஜரத்காரு|ஜரத்காருக்கும்]], அதே பெயர் கொண்ட ஒரு முனிவருக்கும் பிறந்த [[ஆஸ்திகர்]] என்பவர் ஜனமேஜயனிடம் நாக வேள்வியை நிறுத்தக் கேட்டுக் கொண்டதன் பேரில் தட்சகன் மட்டும் உயிர் பிழைத்தான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தட்சகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது