கேளடி நாயக்கர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category முன்னாள் பேரரசுகள்
கன்னட மொழியில் கெளதி என்பதே சரி. கேளடி என்ற தமிழாக்கம் தவறு.
வரிசை 1:
{{Infobox Former Country
|native_name = ಕೆಳದಿ ಸಂಸ್ಥಾನ<br/>Keḷadi Samsthāna
|conventional_long_name = கேளடிகெளதி நாயக்கர் அரசு
|common_name =கேளடி நாயக்கர்கள்
|national_motto =
வரிசை 37:
}}
 
[[File:ಗಂಡಭೇರುಂಡ.JPG|thumb|250px|upright|கந்தபேரண்ட பறவைச் சிற்பம், இராமேசுவரர் கோயில், [[கேளடி|கெளதி]]]]
[[File:Shivappa Nayaka Palace and garden.JPG|thumb|250px|upright|சிவப்பா நாயக்கர் அரண்மனை, அரசு அருங்காட்சியகம், [[சிமோகா மாவட்டம்]], [[கர்நாடகம்]]]]
[[File:Shivappa Nayaka Palace in Shivamogga.JPG|thumb|250px|upright|மன்னர் சிவப்பா தர்பாரின் முன்பக்க காட்சி]]
[[File:Bakel beach from fort 1.jpg|thumb|250px|upright|பேகல் கோட்டை, [[காசர்கோடு]], சிவப்பா நாயக்கர் கட்டியது.]]
 
'''கேளடி''' அல்லது '''கெளதி நாயக்கர்கள்''', (ஆட்சி காலம்: 1499–1763) [[இந்தியா]]வின் [[கர்நாடகா]] மாநிலத்தில், [[சிமோகா மாவட்டம்|சிமோகா மாவட்டத்தில்]], [[கேளடி|கெளதி]] எனும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு சிவப்பா நாயக்கரால் 1499இல் நிறுவப்பட்ட அரசாகும்.
 
கேளடிகெளதி நாயக்கர்கள் துவக்க காலத்தில், [[விசயநகரப் பேரரசு|விசயநகரப் பேரரசின்]] கீழ் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் கி பி 1565இல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மலைநாடு, கர்நாடக கடற்கரை பகுதி, கேரளாவின் மலபார் பகுதி, துங்கபத்திரை ஆற்றுச் சமவெளி பகுதிகளை சுதந்தரமாக ஆண்டனர்<ref>{{cite web | url=http://www.tripoto.com/trip/discovering-the-legacy-of-the-keladi-nayakas-8823 | title=Discovering the legacy of the Keladi Nayakas | publisher=Tripoto | work=Deeptangan Pant | accessdate=22 May 2015}}</ref> கி பி 1763இல் [[ஹைதர் அலி]]யால் வெற்றி கொள்ளப்பட்டு, கேளடிகெளதி நாயக்கர்கள் ஆண்ட பகுதிகள் [[மைசூர் அரசு|மைசூர் அரசுடன்]] இணைக்கப்பட்டது.<ref>{{cite book|url=http://books.google.co.in/books?id=bK4Ba6824koC&pg=PA128&lpg=PA128&dq=marcupa+chitty&source=bl&ots=cljU2v67iB&sig=2z4I_Zh3GFqJJ1pWsyjr3BTyFXE&hl=en#v=onepage&q=kilidi&f=false |title=A journey from Madras through the ... – Google Books |publisher=Books.google.co.in |date= |accessdate=2011-09-17}}</ref>
 
==பெயர்க் காரணம்==
[[கன்னடம்]] மொழி பேசும், [[சிவன்|சிவ பெருமானை]] மட்டும் வழிபடும் [[வீர சைவம்|லிங்காயத்துகளான]] [[கேளடி|கெளதி]], படைவீரர்கள், விசயநகரப் பேரரசுக்கு விசுவாசமாக பல போர்க்களங்களில் போரிட்டதால், கேளடிகெளதி படைத்தலைவர் சௌடப்பாவிற்கு , விசயநகரப் பேரரசு, [[நாயக்கர்]] பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது. அது முதல் கேளடிகெளதி ஆட்சியாளர்கள் நாயக்கர் பட்டம் இட்டுக் கொண்டனர்.
 
==வரலாறு==
===சௌடப்ப நாயக்கர் 1499–1530 ===
சௌடப்ப நாயக்கார், கேளடிகெளதி நாயக்கர் மரபை நிறுவிய முதல் மன்னராவார். இவர் [[கேளடி|கெளதி ]]யை தலைநகராகக் கொண்டு [[சிமோகா]] மாவட்டத்தின் பல பகுதிகளை வென்று, [[விசயநகரப் பேரரசு|விசயநகரப் பேரரசிற்கு]] உட்பட்ட குறுநில மன்னராகவும், விசயநகரப் பேரரசின் ஒரு படைத்தலைவராகவும் விளங்கினார்.
 
===சதாசிவ நாயக்கர் 1530–1566 ===
சதாசிவ நாயக்கர்<ref name="Gold Coins of the World">{{cite web | url=https://books.google.co.in/books?id=TlnoMdZu40UC&pg=PA469&lpg=PA469&dq=bednore+nayakas&source=bl&ots=NvpqYnnM09&sig=8vBny3hsERwHIVwX_Crfkc0pLoQ&hl=en&sa=X&ei=ilqSVbK7DISzuASKo4O4CA&ved=0CCkQ6AEwAg#v=onepage&q=bednore%20nayakas&f=false|title=Sadashiva Nayaka reign | accessdate=30 June 2015}}</ref> கல்யாணிப் போரில் வீரதீரச் செயல் புரிந்தமைக்கு, விசயநகரப் பேரரசர் ராமராயரிடமிருந்து, ''கோட்டை காப்பவர்'' (Kotekolahala) எனும் விருதை பெற்றவர். கர்நாடகாவின் கடற்கரை பகுதிகளை, கேளடிகெளதி நாட்டின் ஆட்சியில் கொண்டு வந்தார். தலைநகரை கேளடியிலிருந்துகெளதியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லிக்கேரிக்கு மாற்றினார்.
 
இவருக்குப் பின் சங்கன்ன நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சி காலம்: 1566–1570
வரிசை 70:
 
===சிவாப்பா நாயக்கர் 1645–1660===
கேளடிகெளதி நாயக்கர்களில் தனிப் பெரும் ஆட்சியாளராக கருதப்பட்டவர். தக்கான பிஜப்பூர் சுல்தான்கள், மைசூர் ஆட்சியாளர்கள், போர்த்துகீசியர்களை<ref>Portuguese Studies Review (ISSN 1057-1515) (Baywolf Press) p.35</ref> வென்று கர்நாடகத்தின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர்.
 
===மற்ற ஆட்சியாளர்கள்===
வரிசை 77:
# பத்திரப்ப நாயக்கர் 1662–1664
# முதலாம் சோமசேகர நாயக்கர் 1664–1672
# கேளடிகெளதி ராணி சென்னம்மா 1672–1697
# பசவப்பா நாயக்கர் 1697–1714
# இரண்டாம் சோமசேகர நாயக்கர் 1714–1739
வரிசை 85:
போரில் [[ஹைதர் அலி]]யால் பிடிக்கப்பட்ட ராணி வீரம்மாஜியை 1767இல் [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசால்]] விடுவிக்கப்பட்டு, மராத்திய அரசின் தலைநகர் புனேவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்.<ref>Advanced Study in the History of Modern India 1707-1813 by Jaswant Lal Mehta p.458</ref>
 
==கேளடிநாயக்கர் கெளதி நாயக்கர் ஆட்சியின் வீழ்ச்சியும் முடிவும் ==
பலமிலந்த கேளடிகெளதி அரசை, இறுதியாக [[மைசூர் அரசு|மைசூர் அரசின்]] ஹைதர் அலி கைப்பற்றி மைசூருடன் இணைத்துக் கொண்டதால், கேளடிகெளதி நாயக்கர் ஆட்சி கி பி 1763இல் முடிவடைந்தது.
 
==காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/கேளடி_நாயக்கர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது