தஞ்சை அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 27:
[[File:Thanjavur Palace and Museum.JPG|thumb|மணிமண்டபம் (பின்னணியில்)]]
'''தஞ்சை அரண்மனை'''என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] உள்ள ஒரு [[அரண்மனை]] ஆகும். இந்த அரண்மனை முதலில் [[தஞ்சாவூர் நாயக்கர்]]களால் கட்டப்பட்டது. பின்னர்
==வரலாறு==
வரிசை 33:
==அரண்மனையின் பகுதிகள்==
அரண்மனையின் வளாகம்
==மணிமண்டபம்==
மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்குப்புறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனைத் தொள்ளக்காது மண்டபம் எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
==தர்பார் மண்டபம்==
வரிசை 45:
==நீதிமன்ற கட்டடம்==
இதனை ஜார்ஜவா மாளிகை, சதர் மாளிகை என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள் உள்ளது. இது 7 மாடிகள் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது என்றாலும் தற்போது 5 மாடிகள் மட்டுமே உள்ளன.<ref>தினமணிக் கதிர் 26.12.1993, இடியும் அரண்மனைகள், அழியும் கலாச்சாரம் கட்டுரை</ref>
<gallery>
வரிசை 59:
==உசாத்துணை==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
|