பவானி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Bhavani-Kaveri-Sangamam.JPG|250px|thumb|right| பவானி ஆறு காவிரியுடன் கலக்கும் கூடுதுறை]].
'''பவானி ஆறு''', [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] முக்கிய துணை [[ஆறு]]களில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்படுகிறது. <ref>முனைவர் ந. ஆனந்தி, கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதகம் மூலமும் தெளிவுரையும், சாரதா பதிப்பகம், 2008, முன்னுரை பக்கம் 14 </ref> இது [[தமிழகம்|தமிழகத்தின்]] [[நீலகிரி]] மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி [[மேற்கு]] நோக்கி [[கேரளம்|கேரள மாநிலத்தின்]] [[பாலக்காடு]] மாவட்டத்திலுள்ள [[அட்டப்பட்டி பள்ளத்தாக்கு|அட்டப்பட்டி பள்ளத்தாக்கில்]] பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தில்]] பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது.
 
தமிழக கேரள எல்லையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி பாயும் ஆற்றை [[மேல் பவானி அணைக்கட்டு]] மூலம் தடுத்து பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பவானி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது