தங்கம் மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat |
|||
வரிசை 1:
[[படிமம்:Thangammoorthy.jpg|thumb|தங்கம் மூர்த்தி]]
'''தங்கம் மூர்த்தி''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு [[கவிஞர்|தமிழ்க் கவிஞர்]] ஆவார்.
== குடும்பம் ==
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்னும் சிற்றூரில் 19 ஆகஸ்டு 1964இல் பிறந்தார். இவரது தந்தை கே.கே.தங்கம், தாய் ஜெயலட்சுமி.
== துறைகள் ==
வரிசை 9:
== பெற்ற விருதுகள் ==
இவர் கவிஞர் சிற்பி விருது, கவிக்கோ விருது, செல்வன் காக்கி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது, மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
== நூல்கள் ==
* கவிதை வெளியினிலே <ref>
* முதலில் பூத்த ரோஜா, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி
* பொய்யெனப் பெய்யும் மழை, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி
வரிசை 20:
== ஆதாரங்கள் ==
[[பகுப்பு:1964 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
|