மறுபடியும் 1993 ல்இல் இந்தியாவில் வெளியான ஒரு நாடகத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பாலுமகேந்திரா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி மற்றும் றோகினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1992 ல் வெளியான "ஆர்த்" எனும் ஹிந்தி திரைப்படத்தின் மீள்ளுருவாக்கமாகும். இத்திரைப்படம் துளசியின் திருமணத்தின் பின் அவள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. இத்திரைப்படத்தில் துளசி எனும் வேடத்தில் நடித்தமைக்காக 41 வது பில்ம் பெயர் விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் திரைப்பட நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.revathy.com:80/awards.htm |title=My Awards |website=Revathy.com |archive-url=https://web.archive.org/web/20070911160246/http://www.revathy.com/awards.htm |archive-date=11 September 2007 |dead-url=yes |access-date=12 May 2017}}</ref>