[[Image:Point Calimere aerial.jpg|thumb|பருந்து பார்வையில் கோடியாக்கரை]]
கோடியாக்கரை'''கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்''' 1967ஆம் ஆண்டு கலைமான்களை[[கலைமான்]]களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட [[வனவிலங்கு சரணாலயம்]] ஆகும். இதன் [[பரப்பளவு]] 17.26 சதுர கி.மீ ஆகும். இது [[நாகப்பட்டிணம் மாவட்டம்|நாகப்பட்டிணம் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இங்கு காணப்படும் பிரத்தியோக சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக்[[பறவை]]யினங்களைக் காணலாம். இங்கு காணப்படும் மற்ற விலங்குகள் நரி, புள்ளி மான் போன்றவையாகும். இங்கு ஆங்கிலேயர்களால் விடப்பட்ட வளர்ப்பு குதிரைகள் நாளடைவில் காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டது, இத்தகைய குதிரைகள்[[குதிரை]]கள் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இங்கு 1000 வருடத்திற்கும் பழமையான [[சோழர்]] காலத்து [[கலங்கரை விளக்கவிளக்கம்]] ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது.