மகா சிவராத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''மகா சிவராத்திரி''' [[இந்து]]க்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் [[மாசி|மாசி மாதத்தில்]] வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் [[மகா சிவராத்திரி கற்பம்]] என்னும் சிறிய நூல்.
 
== சிவராத்திரி விரத வகைகள் ==
வரிசை 86:
* விரத விதிகள் - [[திருக்கேதீஸ்வரம்|திருக்கேதீச்சரத் திருக்கோயில்]] மகாசிவராத்திரி மட பரிபாலன சபை, [[மன்னார்]]. [[இலங்கை]]
==பலன் தரும் பரிகாரங்கள் ==
[[மாசி|மாசிமாதம்]] கிருஷ்ணபட்சம் [[சதுர்த்தி|சதுர்த்தியன்று]] [[அமாவாசை|அமாவாசைக்கு]] முதல் நாள் [[சிவராத்திரி|சிவராத்திரி]] [[விரதம்|விரதம்]] கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் [[சிவன்|சிவபெருமானை]] வழிபட்டால் [[கவலை|கவலைகள்]] அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதமான நாளில் [[விரதம்|விரதம்]] இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் [[சிவராத்திரி|"சிவராத்திரி"]] [[விரதம்|விரதம்]] சிறந்த பலனைக் கொடுக்கிறது.<ref>https://archive.org/details/Sivaratri</ref>
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/மகா_சிவராத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது