சீரடி சாயி பாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று இணைத்துள்ளேன் ... .... அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 21:
}}
'''சீரடி சாய்பாபா''' (Shirdi Sai Baba, செப்டம்பர் 28, 1838.<ref name="கருணைக்கடல் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா">கருணைக்கடல் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா (ஸ்ரீ ஷீரடி சாய் காவியம்); சங்கர் பதிப்பகம்; சென்னை; பக்கம் 9,10</ref> – அக்டோபர் 15, 1918), ({{lang-mr|शिर्डीचे श्री साईबाबा}},{{lang-ur|شردی سائیں بابا}}), [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] [[அகமதுநகர் மாவட்டம்|அகமது நகர் மாவட்டத்தில்]] [[சீரடி]]யில் வசித்திருந்த ஓர் [[இந்தியா|இந்திய]] குரு, யோகி மற்றும் [[சூபிசம்|சுஃபி]] துறவி. இவரை [[இந்து சமயம்|இந்துக்களும்]] [[இசுலாம்|இசுலாமியரும்]] புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் [[அவதாரம்|அவதாரமாகக்]] கருதுகின்றனர். இசுலாமியர் '''பிர்''' ([[உருது மொழி|உருது]]: پیر) அல்லது '''குதுப் ''' ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.<ref>http://m.tamil.webdunia.com/article/religious-thoughts/of-miracles-shirdi-sai-baba-s-glory-116071400037_1.html
ஒருமுறை நீதிமன்ற ஆணையர் அவரது வயதைக் கேட்டபோது லட்சக்கணக்கான வருடங்கள் என்று சாய் பாபா தெரிவித்திருந்தார். பக்தர்கள் பலர் திரட்டிய தகவல்களில் இருந்து சாய் பாபாவின் அவதார தினம் 1838 செப்டம்பர் 28 என தெரியவந்தது.<ref name="கருணைக்கடல் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா"/>
வரிசை 45:
ஆனால் அதை கண்டு கொள்ளாமல் கங்கா பாவத்யா சென்று கொண்டிருந்தார். இதனால் தேவகிரியம்மா அந்த குழந்தையை அரசமர இலைகளில் சுற்றி காட்டுக்குள்ளேயே போட்டு விட்டு கணவரை பின் தொடர்ந்து சென்று விட்டார்.
முஸ்லிம் பக்கீர் ஒருவர் அந்த குழந்தையை கண்டெடுத்து மன்வாத் கிராமத்தில் உள்ள தன் வீட்டுக்கு கொண்டு சென்றார். அவர் பாலபாபாவை 4 ஆண்டுகள் வளர்த்தார். பிறகு அவர் அந்த சிறுவனை வேங்குசாவிடம் ஒப்படைத்தார்.<ref>
==இந்து முஸ்லீம் சிநேகம் வளர்த்தது==
|