அல்பெயர் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 3:
நாம் 'ஏழு' என்று வழங்கும் எண் தொல்காப்பியர் காலத்தில் 'ஏழ்' என்று வழங்கப்பட்டது. 'ஏழ்' என்னும் சொல்லை அவர் புள்ளி மயங்கியலில் வைத்துப் புணர்ச்சிவிதி கூறுகிறார்.<br />ஏழன் உருபு (=ஏழாம் வேற்றுமை உருபு)-(388)<br />எழு கழஞ்சு (389)<br />எழுபஃது (390)<br />ஏழாயிரம் (391)<br />ஏழ் நூறாயிரம் (392)<br />ஏழ் தாமரை, ஏழாம்பல், ஏழ் வெள்ளம் (393)<br />ஏழகல் (394)<br />இப்படி ஏழ் எண்ணுக்கு 7 நூற்பாக்கள் வருகின்றன.
==அல்பெயர் எண்==
'ஐ'யில் முடியும் தாமரை, 'அம்'மில் முடியும் வெள்ளம், 'அல்'லில் முடியும் ஆம்பல் ஆகிய எண்ணுப்பெயர்கள் அளவிட முடியாத பேரெண்களைக் குறிப்பவை என்பது தொல்காப்பியம் தரும் விளக்கம். <ref>தொல்காப்பியம் - புள்ளி மயங்கியல் - ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும். நூற்பா 98</ref>
 
==விளக்கம்==
வரிசை 38:
==மேற்கோள்==
 
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழ்க் கணிதம்]]
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அல்பெயர்_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது