புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
=== ஆ ===
* [[ஆதனுங்கன்]] வேங்கட நாட்டு அரசன். கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் இவனைக் '''முதியன் ஆதனுங்கன்''' எனக் குறிப்பிட்டு அவன் தன் சுற்றத்தார் வறுமை நீங்க வழங்கியது போல் நீ கொடை வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்வேண்டுகிறார். <ref>புறநானூறு 389 </ref> பின்னர் இவன் அறத்துறை அம்பியாக விளங்கினான். <ref>புறநானூறு 175 </ref>
* [[ஆய் ஆண்டிரன் | ஆய் அண்டிரன்]] - [[உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | முடமோசியார்]] பாடுகிறார் - புலவரின் புகலிடம் என்கிறார். <ref>"புலவர் புக்கில்" - புறநானூறு 375 </ref> தலையில் சூடும் பொன்-தாமரை விருதினைப் புலவர்க்கு வழங்கினான். <ref>புறநானூறு 374 </ref> இம்மை செய்தால் மறுமைக்கு உதவும் என்று இவன் அறத்தை விற்கமாட்டான். <ref>புறநானூறு 134 </ref> வானத்து விண்மீன் எண்ணிக்கை போலக் கொடை வழங்கினான். <ref>புறநானூறு 129 </ref>
* [[ஆதனுங்கன்]] அறத்துறை அம்பியாக விளங்கினான். <ref>புறநானூறு 175 </ref>
 
===இ===