சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = [[சீர்காழி]] சட்டைநாதசுவாமி கோயில்
| படிமம் = Sirkazi Sattanathan Temple 2.JPG
| படிமத்_தலைப்பு =
வரிசை 10:
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = [[பிரம்மபுரம்]], [[சீர்காழி]]
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
வரிசை 30:
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = பாரிஜாதம், பவளமல்லி
| தீர்த்தம் =
| ஆகமம் = பஞ்சரத்திர ஆகமம்
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
வரிசை 54:
[[File:Sirkazi sattanathan Temple 1.JPG|thumb]]
'''[[சீர்காழி]]'''
வரிசை 60:
== தொன்மம் ==
இந்தப் [[பேரண்டம்|பேரண்டத்தைச்]] சுற்றி வளைந்து கிடக்கும் [[பெருங்கடல்]] ஊழிக்காலத்தில் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, உமாமகேசுவர் பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது நம்பிக்கை. இரணியனது உயிர் குடித்த நரசிங்கம் அகங்கரித்துத் திரிந்தபோது அதனை அடக்கி, அதன் எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் தரித்த வடுக நாதரே சட்டைநாதர் என்று தலவரலாறு கூறும். இது சிவனது பைரவ மூர்த்தங்களில் ஒன்று. இவரையே ஆபத்துத்தாரணர் என்று மக்கள் வணங்குகின்றனர். என்று தலபுராணம் கூறுகிறது. இதே சட்டைநாதர் முத்துச் சட்டைநாதர் என்ற பெயரோடும் கோயிலின் வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவர் உருவிலும் காட்சி கொடுக்கிறார்.
== கோயில் அமைப்பு ==
|