புராண சாகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''புராண சாகரம்''' <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=313}}</ref> என்னும் நூல் பற்றிய குறிப்பு [[யாப்பருங்கல விருத்தி]] என்னும் உரைநூலில் <ref>{{cite book | title= அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்)| publisher=சென்னை அரசாங்கத்திற்காக தென்மொழி சென்னை எழுதுபொருள் அச்சகத் தொழில் கட்டுப்பாட்டு அதிகாரியான் பதிப்பிக்கப்பட்டது பதிப்புநூல் வரிசை 66| author= பதிப்பாசிரியர் வித்துவான் மே. வி. வேணுகோபால் பிள்ளை| year= பதிப்பு 1900 | location= சென்னை | pages=}}</ref> உள்ளது. பல அடிகளைக் கொண்டு உமையும்
'''கதாசாகரம்''' என்னும் நூல் ஒன்று
யாப்பருங்கல விருத்தி என்னும் உரைநூல் தோன்றிய 11 ஆம் நூற்றாண்டு. இந்த உரையில் சுட்டப்படும் நூல் அதற்கும் முந்தியது. [[கம்பராமாயணம்]] 9 ஆம் நூற்றாண்டு நூல். இது தன் காலத்துக்கு முன்னர் இருந்த பஃறொடை வெண்பாவாலான இராமாயணத்தையும் எண்ணியிருக்க வாய்ப்பு உண்டு. இந்தப் பஃறொடை வெண்பாவோடு சேர்த்துக் குறிப்பிடப்பட்டும் புராண சாகரம் என்னும் நூலும் 9 ஆம் நூற்றாண்டு எனக் கொள்வது பொருத்தமானது.
|