பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
8 மே 2021இல் கோயிலுக்கு சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு
வரிசை 57:
இது [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] [[சீர்காழி| சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ளது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] இது 10வது [[சிவன்|சிவத்தலமாகும்]].
காலவ முனிவர் வழிபட்ட தலம்.பல்லவ மன்னன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு பல்லவனீச்சரம் என்று பெயர் வந்தது.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 117</ref> இத்தலத்தின் கிழக்கே மூன்று கி.மீ தொலைவில் கடல் உள்ளது.
 
==அமைப்பு==
கோயிலின் ராஜகோபுரத்திற்கு முன்பாக, வலது புறத்தில் குளம் உள்ளது. கருவறைக்கு முன்பாக நந்தி, பலி பீடம் ஆகியவவை உள்ளன. மூலவர் கருவறையின் இடது புறத்தில் அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன.திருச்சுற்றில் பட்னத்தார், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேசுவரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கையம்மன் ஆகியோர் உள்ளனர்.
 
==சிறப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பூம்புகார்_பல்லவனேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது