இலங்கை அரச பயங்கரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
{{ஈழப் போர் காரணங்கள்}}
'''இலங்கை அரசப் பயங்கரவாதம்''' என்பது [[இலங்கை]] வாழ் மக்கள் மீதே இலங்கை அரசு மேற்கொண்டு வரும் [[பயங்கரவாதம்|பயங்கரவாத]] நடவடிக்கைகளைக் குறிக்கும். இலங்கை [[அரசப் பயங்கரவாதம்]] எனும் போது தமது நாட்டு மக்களுக்கிடையே [[இலங்கை இனக்கலவரங்கள்|இனக்கலவரங்களை]] ஏற்படுத்துதல் <ref>[http://kanapraba.blogspot.com/2008/07/25.html கறுப்பு யூலை]</ref><ref>[http://findarticles.com/p/articles/mi_m0WDQ/is_2000_Nov_6/ai_67379408 Sri Lanka commission blames police for prison massacre]</ref><ref>{{Cite web |url=http://www.dailynews.lk/2004/03/30/new14.html |title=Govt. yet to pay compensation to July '83 victims |access-date=2009-02-13 |archive-date=2007-03-10 |archive-url=https://web.archive.org/web/20070310155343/http://www.dailynews.lk/2004/03/30/new14.html |dead-url-status=dead }}</ref> , மக்களின் அடிப்படை [[இலங்கையில் மனித உரிமைகள்|மனிதவுரிமைகளை மீறுதல்]], சட்டத்திற்கு புறம்பான [[இலங்கையில் அரச சித்திரவதை|சித்திரவதைகளுக்கு]] தம் நாட்டு மக்களை உற்படுத்துதல், சட்டத் திட்டங்களை மதிக்க வேண்டிய அரசே சட்டத் திட்டத்திற்கு புறம்பான ஆயுதக் குழுக்களை உருவாக்கி [[இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்|ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள்]] புரிந்து மக்களை அச்சுருத்தலுக்கு உற்படுத்துதல், அடிப்படை சர்வதேச [[இலங்கையில் மனித உரிமை மீறல்கள்|மனிதவுரிமை சட்டங்களை மீறுதல்]], தமது நாட்டு [[இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள்|பொதுமக்களை படுகொலை]] செய்தல், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களை [[இலங்கைத் தமிழர் இனவழிப்பு|இனவழிப்பு]] செய்தல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை [[இலங்கை]] அரசு தொடர்ந்து வருவதால் இலங்கையில் நடப்பது இலங்கை அரசப் பயங்கரவாதம் ஆகும்.
 
[[இலங்கை அரசு]] முன்னெடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் பயங்கரவதாச செயற்பாடுகள் '''இலங்கை அரச பயங்கரவாதம்''' எனப்படுகிறது. [[இனப் படுகொலை]]கள், [[ஆட் கடத்தல்]], [[கட்டாய வெளியேற்றம்]], [[சித்ரவதை]], நூலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் மீது குண்டுபோடுதல், சட்டத்துக்கு புறம்ப்பன படை நடவடிக்கைகள் என இலங்கை அரசு அனைத்து வகை பயங்கரவதாத செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுபானமை இன [[ஈழத்தமிழர்]]கள் மீது இந்த பயங்கரவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரச_பயங்கரவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது