ஒட்ட நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
'''{{PAGENAME}}''' என்பது,<ref>{{Cite web |url=http://tnfolkarts.in/folk.php |title=தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் |access-date=2012-07-13 |archive-date=2012-01-11 |archive-url=https://web.archive.org/web/20120111173946/http://tnfolkarts.in/folk.php |dead-url-status=dead }}</ref> ஒட்டர் என்ற [[சாதி]]யினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால், ''ஒட்ட நாடகம்'' எனப்படுகிறது. இக்[[கலை]], ''ஒட்டக்கூத்து'' எனவும் அழைக்கப்படுகிறது . இக்கூத்தானது, [[சேலம் மாவட்டம்|சேலம்]] , [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] , [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]] ஆகிய மாவட்டங்களில் [[மாரியம்மன் கோயில்|மாரியம்மன் கோவில்]] விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.
 
இவ்விழாக்கள் பெரும்பாலும் [[பங்குனி]],[[சித்திரை]] மாதங்களில் நிகழ்வதால், இக்கலையும், இந்த [[மாதம்|மாதங்களிலேயே]] நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும், இசைப்[[பாட்டு]]களாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது, இன்றைய நிலையில் ''சித்திரவல்லி நாடகம்'' என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.[[நகரம்|நகர்]]ப்புறத் தாக்கம் இல்லாத இடங்களில் [[கூத்து|கூத்தாகவும்]], நகரங்களில் [[நாடகம்|நாடகமாகவும்]] இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒட்ட_நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது