தேசிய புலனாய்வு முகமை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →top |
சிNo edit summary |
||
வரிசை 77:
}}
'''தேசிய புலானாய்வு முகமை ''' (National Investigation Agency, '''NIA''') [[இந்தியா]]வில் [[தீவிரவாதம்|தீவிரவாதக்]] குற்றங்களை விசாரணை மேற்கொள்ள [[இந்திய அரசு|இந்திய அரசால்]] நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை விசாரணை செய்வதற்கு மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது
==தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா 2019==
தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா<ref>[http://prsindia.org/billtrack/national-investigation-agency-amendment-bill-2019 The National Investigation Agency (Amendment) Bill, 2019]</ref> நாடாளுமன்றத்தில் சூலை 2019-இல் நிறைவேற்றப்பட்டது. தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் வகையில், தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் ஏற்கனவே 2008-இல் திருத்தம் கொண்டு வரப்பட்டு தற்போது இந்த
[https://www.thanthitv.com/News/India/2019/07/16000020/1044395/NIA-Amendment-bill-passed-parliament.vpf தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா -நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றம்]</ref> தற்போது தீவிரவாத மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட வழக்குகளை மட்டும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆட்கடத்தல், கள்ள நோட்டு அச்சடித்தல், புழக்கத்தில் விடுதல் தொடர்பான குற்றங்கள், இணைய வழி தீவிரவாதம், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற பல குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இந்திய அரசு அமைப்புகள்]]
[[பகுப்பு:இந்தியப் புலனாய்வு அமைப்புகள்]]
|