திவாலா நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 265:
{{Main|Bankruptcy in the United States}}
 
ஐக்கிய மாநிலங்களில் திவாலா நிலை என்பதானது, ஐக்கிய மாநிலங்களின் அரசியல் சட்டத்தின்படி (அதிகாரம் 1, பகுதி 8, விதிக் கூறு 4) கூட்டரசு அதிகார வரம்பு என்பதற்கு உட்பட்டதாக உள்ளது;உட்பட்டுள்ளது. "திவாலா நிலையைப் பொறுத்து ஐக்கிய மாநிலங்கள் அனைத்திலும் ஒரே மாதிரியான சட்டங்களை இயற்றுவதற்கு" இதன் மூலம் [[காங்கிரஸ்]] அனுமதி பெறுகிறது. '''திவாலா நிலைக் கோட்பாடு''' எனும் முதன்மையான வடிவு கொண்ட ஒன்றை சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டநிறைவேறிய சட்டம் என்பதாகக் காங்கிரஸ் அமல்படுத்தியது. இது ஐக்கிய மாநிலங்கள் கோட்பாடுகள் என்னும் ஆரசியல் சட்டத்தின் தலைப்பு 11 என்னும் பிரிவின் கீழ் முதன்மையாக அமைந்துள்ளது. கூட்டரசுச் சட்டமானதுசட்டம் செயல்பட முடியாத அல்லது மாநில சட்டத்திற்கு ஒத்தி வைப்பாக உள்ள சில இடங்களில் இந்தக் கூட்டரசுச் சட்டமானது மாநிலச் சட்டத்தால் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
 
திவாலா தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஐக்கிய மாநில திவாலா நீதி மன்றத்தில்தான் தாக்கல் செய்யப்படும் என்றாலும் (இது யூ.எஸ்.மாவட்ட நீதி மன்றங்களுக்கு உடன் இணைப்பான நீதி மன்றமாகும்) தாக்கல் செய்யப்படும் என்றாலும், கோரிக்கைகள் மற்றும் விலக்குகள் ஆகியவற்றுடன் குறிப்பாகத் தொடர்புற்றிருக்கும் திவாலா வழக்குகள் பல நேரங்களில் மாநிலச் சட்டங்களைச் சார்ந்தே உள்ளன.
இதனால், பல திவாலா வழக்குகளிலும் மாநிலச் சட்டமானது பெரும் பங்கு வகிக்கிறது; இதனால், திவாலா தொடர்பான சட்டத்தை மாநிலங்கள் பலவற்றிற்குமாகப் பொதுப்படுத்துதல் என்பதானது சாத்தியமற்றதாகிறது.
 
இதனால், பல திவாலா வழக்குகளிலும் மாநிலச் சட்டமானது பெரும் பங்கு வகிக்கிறது;. இதனால், திவாலா தொடர்பான சட்டத்தை மாநிலங்கள் பலவற்றிற்குமாகப் பொதுப்படுத்துதல்பொதுப்படுத்துவது என்பதானதுசாத்தியம் சாத்தியமற்றதாகிறதுஅற்றதாகிறது.
பொதுவாக, தான் பெற்ற கடனிலிருந்து நிவாரணம் வேண்டியே ஒரு கடனாளி திவாலா மனுவைத் தாக்கல் செய்கிறார். இது அவரது கடனிலிருந்து விடுதலை மூலமோ அல்லது கடனை மறு சீரமைப்பு செய்வதன் மூலமோ நிறைவேற்றப்படுகிறது. பொதுவாக, ஒரு கடனாளி தன்னிச்சையாக மனு ஒன்றைத் தாக்கல் செய்யும்போது அவரது திவாலா வழக்கு துவங்குகிறது.
 
பொதுவாக, ஒரு கடனாளி தான் பெற்ற கடனிலிருந்து நிவாரணம் வேண்டியே ஒரு கடனாளி திவாலா மனுவைத் தாக்கல் செய்கிறார். இது அவரதுஅவர் கடனிலிருந்து விடுதலை பெறுவதன் மூலமோ அல்லது கடனை மறு சீரமைப்பு செய்வதன் மூலமோ நிறைவேற்றப்படுகிறதுநிறைவேறுகிறது. பொதுவாக, ஒரு கடனாளி தன்னிச்சையாக மனு ஒன்றைத் தாக்கல் செய்யும்போது அவரது திவாலா வழக்கு துவங்குகிறது.
 
====அத்தியாயங்கள்====
திவாலா கோட்பாடு என்பதன் கீழ் ஆறு அத்தியாயங்கள் உள்ளன; இவை ஐக்கிய மாநிலக் கோட்பாடுகள் என்பதன் பதினோராவது அதிகாரத்தின் கீழ் வருவதாக உள்ளன:
*அத்தியாயம் 7: தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்குமான அடிப்படையிலான கலைப்பு விதிமுறைகள்;: இது நேரடி திவாலா என்றும் அழைக்கப்படும்;. தற்போது கிடைக்கப் பெறும் திவாலா முறைமைகளில் இதுவே எளிமையானதும், மிகவும் விரைவானதுமாகும்.
*அத்தியாயம் 9: நகராட்சி திவாலா;: இது ஒரு நகராட்சியின் கடன்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு கூட்டு இயக்க முறைமையாகும்
*அத்தியாயம் 11: இது, மறு சீரமைப்பு அல்லது புத்தொழுங்கமைப்பு ஆகியவற்றிற்காக, வணிகப் பற்றாளர்களால் முதன்மையாகப் பயன்படுத்தப்படும்பயன்படும் முறைமையாகும்;. இருப்பினும், சில நேரங்களில் பெரும் கடன் மற்றும் சொத்துக்கள் கொண்ட சில தனி நபர்களாலும் இது பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத் திவாலா என்று அறியப்படும்எனப்படும் இது, ஒரு நிறுவனத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்கமைப்பதில் முதன்மையாக ஈடுபடுவதாகும்ஈடுபடுகிறது. இதன் விளைவாக, நிறுவனங்கள் மாற்றப்பட்ட அல்லது சீரமைக்கப்பட்ட கடன் தவணைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தங்களது வணிக நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கப்படுகின்றனஅனுமதி பெறுகின்றன.
 
*அத்தியாயம் 12: குடும்ப விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மறுவாழ்வு;.
*அத்தியாயம் 11: இது, மறு சீரமைப்பு அல்லது புத்தொழுங்கமைப்பு ஆகியவற்றிற்காக, வணிகப் பற்றாளர்களால் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் முறைமையாகும்; இருப்பினும், சில நேரங்களில் பெரும் கடன் மற்றும் சொத்துக்கள் கொண்ட சில தனி நபர்களாலும் இது பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத் திவாலா என்று அறியப்படும் இது, ஒரு நிறுவனத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்கமைப்பதில் முதன்மையாக ஈடுபடுவதாகும். இதன் விளைவாக, நிறுவனங்கள் மாற்றப்பட்ட அல்லது சீரமைக்கப்பட்ட கடன் தவணைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தங்களது வணிக நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கப்படுகின்றன.
*அத்தியாயம் 13: ஒரு நிலையான வருமானத் தோற்றுவாய் கொண்ட தனி நபர்களுக்கான, தவணைத் திட்டம் கொண்ட கடன் மறு சீரமைப்பு; இது,. நிலையான வருமானம் கொண்ட தனி நபர்கள் தங்கள் கடன்கள் முழுவதையுமோ அல்லது அதில் ஒரு பகுதியையோ திருப்பிச் செலுத்த இது உதவுகிறது;. இது, ஊதியம் பெறுவோர்பெறுவோருக்கான திவாலா என்றும் அறியப்படுகிறது.
*அத்தியாயம் 12: குடும்ப விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மறுவாழ்வு;
*அத்தியாயம் 15: இதர துணை மற்றும் சர்வதேச வழக்குகள்;: இது திவாலாகிப் போன கடனாளிகளுக்கான ஒரு செயல் முறைமையை அளித்து, அந்நிய நாட்டுக் கடனாளிகள் தமது கடன்களுக்குத் தீர்வு காண்பதற்கு உதவுகிறது.
 
*அத்தியாயம் 13: ஒரு நிலையான வருமானத் தோற்றுவாய் கொண்ட தனி நபர்களுக்கான, தவணைத் திட்டம் கொண்ட கடன் மறு சீரமைப்பு; இது, நிலையான வருமானம் கொண்ட தனி நபர்கள் தங்கள் கடன்கள் முழுவதையுமோ அல்லது அதில் ஒரு பகுதியையோ திருப்பிச் செலுத்த உதவுகிறது; இது, ஊதியம் பெறுவோர் திவாலா என்றும் அறியப்படுகிறது.
*அத்தியாயம் 15:இதர துணை மற்றும் சர்வதேச வழக்குகள்; இது திவாலாகிப் போன கடனாளிகளுக்கான ஒரு செயல் முறைமையை அளித்து, அந்நிய நாட்டுக் கடனாளிகள் தமது கடன்களுக்குத் தீர்வு காண்பதற்கு உதவுகிறது.
 
 
அத்தியாயங்கள் 7 மற்றும் 13 ஆகியவை, தனி நபர்களுக்கான தனிப்பட்ட திவாலா என்பதன் பொதுவான வகைகளாகும். யூ.எஸ்.சில்ஐக்கிய மாநிலங்களில் 65 சத விகித அளவிலான நுகர்வோர் திவாலா மனுக்கள் அத்தியாயம் ஏழு என்பதன் கீழ்தான் பதிவு செய்யப்படுகின்றன. நிறுவனங்கள் மற்றும் பிற வணிக முறைமைகள் ஆகியவை தொடர்பான திவாலா படிவங்கள் ஏழு அல்லது பதினோராவது11ஆம் அத்தியாயத்தின் கீழ் பதிவாகின்றன.
 
அத்தியாயம் 7 என்பதன் கீழ், ஒரு கடனாளி தனது விலக்கம்-அல்லாத சொத்துக்கள் அனைத்தையும் ஒரு திவாலா அறங்காவலர் வசம் ஒப்படைக்கிறார்;. அந்த அறங்காவலர் அந்தச் சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி கொண்டு கடனாளியின் காப்புறுதி பெற்ற பற்றாளரின் பணத்தைத் திரும்பத் தருகிறார். இதற்குப் பதிலாக, சில வகையான கடன்களிலிருந்து விடுதலை பெறும் உரிமையை கடனாளி பெறுகிறார்;. இருப்பினும், பொதுவாகத் தனது கடன்களிலிருந்து ஒரு கடனாளி விடுபட்டாலும், முறையற்ற சில வகைகளிலான வணிக நடத்தையை மேற்கொண்டிருந்தால், (எ.கா: ஒரு குறிப்பிட்ட நிதி நிலை சார்ந்த பதிவுகளை மறைத்து வைத்தல்) மற்றும் சில கடன்களைப் பொறுத்து (எ.கா: துணைவர்/துணைவி மற்றும் குழந்தையைப் பாதுகாத்தல், மாணவர்களுக்கான கடன், சில வரிகள்), அந்தக் கடனாளி அவ்வாறான விடுதலை பெறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்அனுமதி பெறமாட்டார். நிதி நெருக்கடியில் சிக்கும் பல தனிப்பட்ட நபர்கள் விலக்கு அளிக்கப்பட்டபெற்ற சொத்துக்கள் (எ.கா: உடைகள், வீட்டுப் பொருட்கள், பழைய வாகனம் போன்றவை) மீது மட்டுமே உரிமை கொண்டிருப்பார்கள்; மற்றும் அறங்காவலர்களிடம் சொத்து எதையும் ஒப்புவிக்க தேவையிருக்காது. பற்றாளருக்கு விலக்களிக்கப்படும் சொத்தின் அளவானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. அத்தியாயம் 7ஏழு என்பதன் கீழான நிவாரணம் எட்டு வருட காலத்தில் ஒரே ஒரு முறை கிடைக்கப்பெறுவதானது.
பொதுவாக, கடன் தீர்வையான பிறகும், காப்புறுதி கொண்ட பற்றாளருக்கு உடன் இணைவுகளின் மீது உள்ள உரிமையானது தொடர்வதாக இருக்கும். உதாரணமாக, ஒரு கடனாளி தன்னுடைய வாகனத்தை ஒப்புவித்து அதன் மூலம் தனது கடனை "மறுவுறுதி" செய்யாத நிலையில், கடனாளியின் வாகனத்தின் மீதான காப்புறுதி கொண்டுள்ள ஒரு பற்றாளர், கடனாளியின் கடன் தீர்வு செய்யப்பட்டிருந்தாலும், அந்த வாகனத்தை மீண்டும் கைப்பற்ற இயலும்.
 
2005வது2005ஆம் வருடத்தில்ஆண்டு அமலான திவாலா கோட்பாடுகளுக்கான திருத்தங்கள், அத்தியாயம் 7ஏழு என்பதன் கீழான தகுதியை நிர்ணயிக்கும் "வருவாய்வகை சோதனை"களை அறிமுகப்படுத்தின. இத்தகைய வருவாய்வகை சோதனையில் தேர்ச்சியுறாத ஒரு தனி நபரது வழக்கானது அத்தியாயம் 7ஏழு என்பதன் கீழ் தள்ளுபடி செய்யப்பட்டு, அவரது வழக்கு அத்தியாயம் 13 என்பதன் கீழ் மாற்றப்படும்.
 
பொதுவாக, ஒரு அறங்காவலர், கடனாளியின் கடன்களுக்குத் தீர்வு காண கடனாளியின் சொத்துக்கள் முழுவதையுமே அநேகமாக விற்று விடுவார். இருப்பினும், கடனாளியின் சில சொத்துக்கள் ஓரளவு பாதுகாக்கப்படுகின்றன. உதாரணமாக, சமூகக் காப்பிற்கான பண வழங்கீடுகள், வேலையின்மைக்கான நஷ்ட ஈட்டுத்தொகை மற்றும் வீடு, சொந்த வாகனம் அல்லது வண்டி, வீட்டுப் பொருட்கள் மற்றும் சாதனங்கள், வணிகக் கருவிகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றிலான பங்குகள் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய விலக்கங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. ஆகவே, அனுபவம் வாய்ந்த திவாலா வழக்கறிஞர் ஒருவரைக் கலந்தாலோசிப்பது அறிவுடமையாகும்.
 
அத்தியாயம் 13 என்பதன் கீழ், கடனாளி தனது சொத்துக்கள் அனைத்தின் மீதிலுமான தனது உரிமையைத் தக்க வைத்துக் கொள்வார்;. ஆனால், அவர் தனது எதிர்கால வருமானத்தில் ஒரு பகுதியை பற்றாளர்களுக்குத் திரும்பத் தருவதற்காகப் பயன்படுத்த வேண்டும். இது, பொதுவாக, மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கான தவணைக் காலமாக இருக்கும். கடன் தவணைகளின் பண அளவும் அவற்றின் கால அளவும் பல காரணிகளைப் பொறுத்தவையாக இருக்கும். இவற்றில் கடனாளியின் சொத்து மதிப்பு மற்றும் கடனாளியின் வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றின் அளவு போன்றவையும் அடங்கும். காப்புறுதி கொண்ட பற்றாளர் அவ்வாறு காப்புறுதியற்ற கடன் கொடுத்தோரை விட அதிக அளவிலான பண வழங்கீடலுக்கு உரிமை கொண்டவர்கள் ஆவார்கள்.
 
அத்தியாயம் 13 என்பதன் கீழான நிவாரணம், சீரான வருமானம் கொண்ட மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை மீறாத அளவு கடன் கொண்ட தனி நபர்களுக்கு மட்டுமே கிடைப்பதாகும். நீங்கள் ஒரு தனிப்பட்ட நபராகவோ அல்லது ஒரு தனி உரிமையாளராகவோ இருந்தால், அத்தியாயம் 13 என்பதன் கீழ் உங்களது கடன்கள் அனைத்திற்குமோ அல்லது அதன் ஒரு பகுதிக்கோ தீர்வு காண திவாலா மனுச் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்அனுமதி பெறுவீர்கள். இந்த அத்தியாயத்தின் கீழ், நீங்கள் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் முடிந்து விடுவதான கடன் தீர்வுத் திட்டம் ஒன்றை நீங்கள் முன் வைக்கலாம். மாநிலத்தின் நடுத்தர வருவாயை விட உங்களது மாத வருமானம் குறைவாக இருப்பின், அத்திட்டத்தின் கால அளவை நீட்டிப்பதற்கான "நியாயமான காரணங்களை" நீதி மன்றம் கண்டறியாதவரை, உங்களது கடன் தீர்வுத் திட்டம் மூன்று வருடங்களுக்காக இருக்கும். மாநிலத்தின் நடுத்தர வருவாயை விட உங்களது மாத வருமானம் அதிகமாக இருப்பின், அத்திட்டம் பொதுவாக ஐந்து வருடங்களுக்காக இருக்க கூடும். ஐந்து வருடக் காலத்திற்கு மேலாக எந்த ஒரு திட்டமும் இருக்க இயலாது.
 
அத்தியாயம் 7ஏழு என்பதற்கு மாறாக, அத்தியாயம் 13 என்பதன் கீழ் விலக்கு உள்ள அல்லது அற்ற சொத்துக்கள் அனைத்தையுமே கடனாளி தன்னுடன் வைத்துக் கொள்ளலாம். திட்டத்தின் செயல் முறைமை வெற்றி அடையுமென்று காணப்பட்டால் மற்றும் இதர தேவைகளைக் கடைப்பிடிப்பதிலும் கடனாளி இணக்கம் தெரிவித்தால், திவாலா நீதி மன்றம் இந்தத் திட்டத்தை உறுதி செய்யும் மற்றும் அதன் நிபந்தனைகளுக்கு கடனாளி மற்றும் பற்றாளர் ஆகிய இரு தரப்பினரும் உட்படுவார்கள். இந்தத் திட்டம் கோட்பாடின் சட்டரீதியான தேவைகளில் ஏதாவது ஒன்றுடன் இணங்கவில்லை என்று ஆட்சேபம் தெரிவிப்பதைத் தவிர்த்து கடன் கொடுத்தோருக்கு, இந்தத் திட்ட உருவாக்கத்தில் வேறு பங்கேதும் கிடையாது. பொதுவாக, பண வழங்கீடுகள் அறங்காவலருக்கு அளிக்கப்படும்;. அவர் அவற்றை உறுதி செய்யப்பட்டபெற்ற திட்டத்தின்திட்ட நிபந்தனைகளின்படி விநியோகிப்பார்.
 
திட்டத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப பண வழங்கீடுகளைக் கடனாளி நிறைவேற்றிய பிறகு, நீதி மன்றம் அத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடன்களிலிருந்து கடனாளிக்கு விடுதலை வழங்கும். இருப்பினும், ஒப்புக் கொள்ளப்பட்ட அளவு பண வழங்கீடுகளை கடனாளி செய்யத் தவறினாலும், அல்லது மாறுதலுக்குள்ளான ஒரு திட்டத்திற்கு நீதி மன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறத் தவறினாலும், அறங்காவலரின் மனுத் தாக்குதலின் பேரில் திவாலா நீதி மன்றம் அந்த வழக்கை அநேகமாகத் தள்ளுபடி செய்து விடும். அவ்வாறு தள்ளுபடியான பிறகு, பற்றாளர்கள், அரசின் சட்ட ரீதியான வழி முறைகளுக்கு உட்பட்டு, மீதமிருக்கும் தங்களது கடனை கடனாளியிடமிருந்து வசூல் செய்யும் வழி முறைமைகளில் ஈடுபடுவார்கள்.
 
அத்தியாயம் 11 என்பதன் கீழ் சொத்துக்களின் உரிமையும்,உரிமை மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும்அதிகாரம் ஆகியவற்றைக் கடனாளியே தக்க வைத்துக் கொள்வார்;. ''உடமைக்கான உரிமம் பெற்ற கடனாளி'' (டெட்டார் இன் பொசஷன் -டிஐபி) என்று அவர் மறு பெயரிடப்படுகிறார்மறுபெயரிடப்படுகிறார். இவ்வாறான, உடமைக்கான உரிமம் பெற்ற கடனாளி தமது வர்த்தகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்;. கடனாளியும், பற்றாளரும் கடனாளியும் திவாலா நீதி மன்றத்துடன் ஒருங்கிணைந்து, கடன் தீர்வுக்கான ஒரு திட்டத்தின் மீதான பேச்சு வார்த்தைகள் நடத்தி, அத்திட்டத்தை நிறைவேற்றுவர். சில தேவைகளை சந்திக்குங்காலை (''எ.கா'' : பற்றாளர்களுக்கு இடையில் நியாய முறைமை, சில வகைப் பற்றாளர்களுக்கான முன்னுரிமை ஆகியன), திட்டத்தின் மீதான ஒட்டெடுப்பில் வாக்களிக்க கடனாளிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஒரு திட்டம்திட்டத்தினை உறுதி செய்யப்பட்டுசெய்து விட்டால், கடனாளி தன் செயற்பாடுகளைத் தொடர்ந்து நடத்தி வந்து, உறுதி செய்யப்பட்ட திட்டத்தின் வரையறைகளின்படி தனது கடனைத் திரும்ப அடைப்பார். பற்றாளரில் குறிப்பிட்ட அளவு பெரும்பான்மையோர் அவ்வாறு வாக்களித்துத் திட்டத்தை உறுதி செய்யவில்லை எனில்,அத்திட்டத்தை உறுதி செய்ய, கூடுதலான நிபந்தனைகள்நிபந்தனைகளை நீதி மன்றத்தால்மன்றம் விதிக்கப்படலாம்விதிக்கலாம்.
 
பெரும்பாலும், திவாலா சட்டத்தின் அத்தியாயங்களில் 7ஏழு மற்றும் 13 ஆகியவையே தனிப்பட்ட நபர்களால் திறம்படப் பயன்படுத்தப்படுகின்றன.
 
நுகர்வோர் கடனாளிகளை ஏறத்தாழ நேரடியாக ஈடுபடுத்தும் அத்தியாயங்கள், "நேரடித் திவாலா நிலை" என்று அறியப்படும் அத்தியாயம் 7ஏழு மற்றும் கடனைத் திரும்பச் செலுத்தும் வசதியுள்ள திட்டத்தை அளிக்கும் அத்தியாயம் 13 ஆகியவையாகும். எல்லா விதமான திவாலா மனுக்களுக்கும் பொருந்துவதான ஒரு முக்கியமான அம்சம் தானியங்கி முறையிலான தடைதான். தானியங்கி முறையிலான தடை என்பதின் பொருள் என்னவென்றால், திவாலா சட்டத்தின் கீழ் பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுவின் பேரில், நிலுவையில் உள்ள பெரும்பான்மையான வழக்குகள், மறு உரிமை மேற்கொள்ளுதல்கள், முன்னதாகவே செயல்படுத்தப்படும் மூடுதல்கள், வெளியேற்றங்கள், சட்ட ரீதியான உரிமைகளைக் கட்டுப்படுத்துதல்கள், சொத்துக்களின் பேரிலான சட்ட ரீதியான தளைகள், மற்றும் பயன்பாடு இடுபொருள் நிறுத்தங்கள் மற்றும் கடனைத் திரும்பக் கேட்டுத் தொல்லை உண்டாக்குதல் ஆகியவை தாமாகவே நிறுத்தப்பட்டுநின்று விடும் என்பதுதான்.
 
====திவாலா நிலையின் தவறான பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் நுகர்வோர் காப்பு சட்டம் (பிஏபீசிபீஏ)====
 
{{Main|Bankruptcy Abuse Prevention and Consumer Protection Act}}
2005வது வருடத்திய, திவாலா நிலையின் தவறான பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் நுகர்வோர் காப்பு சட்டம் பிர.எல்.எண்.109-8 பு.வி. 23 (ஏப்ரல் 20,2005) (பிஏபீசிபீஏ) திவாலா கோட்பாடுகளைப் பெருமளவில் திருத்தியமைத்தது. பிஏபீசிபீஏவின் ஷரத்துக்களில் பலவும் நுகர்வோர் பற்றாளர்களால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டும், பல நுகர்வோர் வழக்கறிஞர்கள், திவாலா நிலை தொடர்பான கல்வியாளர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோரால் அதே அளவு தீவிரமாக எதிர்க்கப்பட்டும் வந்தன.<ref>[http://judiciary.senate.gov/hearings/hearing.cfm?id=1381 "திவாலா சீர்திருத்தங்களின் மீது செனட்டின் நீதி ஆணையத்தின் முன்னால் நடைபெற்ற வாதங்கள் "], 109வது காங். பிப்ரவரி 10, 2009 ஜூலை 14, 2007 அன்று பெறப்பட்டது.</ref> காங்கிரஸில் ஏறத்தாழ எட்டு வ்ருடங்கள் நீடித்த விவாதத்திற்குப் பின்னர் பிஏபீசிபீஏ அமல்படுத்தப்பட்டதுஅமலானது. இந்தச் சட்டத்தின் ஷரத்துக்கள் பலவும் 2005வது2005ஆம் வருடம்ஆண்டு பதினேழாம்17ஆம் நாள்தேதி முதல் அமலுக்கு வரலாயின. இந்த சட்டத்திற்கான முன் வரைவில் கையெழுத்திட்ட பிறகு, அதிபர் புஷ் இவ்வாறு கூறினார்:
 
{{quote|Under the new law, Americans who have the ability to pay will be required to pay back at least a portion of their debts. Those who fall behind their state's median income will not be required to pay back their debts. The new law will also make it more difficult for serial filers to abuse the most generous bankruptcy protections. Debtors seeking to erase all debts will now have to wait eight years from their last bankruptcy before they can file again. The law will also allow us to clamp down on bankruptcy mills that make their money by advising abusers on how to game the system.<ref>Press Release, White House, [http://georgewbush-whitehouse.archives.gov/news/releases/2005/04/20050420-5.html "President Signs Bankruptcy Abuse Prevention, Consumer Protection Act"] (April 20, 2005). Retrieved July 30, 2007.</ref>}}
 
நுகர்வோர் திவாலா நிலை சட்டத்தின் பல மாற்றங்களில் ஒன்றாக, பிஏபீசிபீஏ "வருவாய்வகை சோதனை" ஒன்றையும் அமலுக்குக் கொண்டு வந்தது;. இதன் மூலமாக, முதன்மையாக, நுகர்வோர் கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கிய குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள தனி நபர் கடனாளிகள் திவாலா நிலை கோட்பாடுகளின் அத்தியாயம் 7 என்பதன் கீழ் நிவாரணம் பெறத் தகுதி அடைவது மேலும் கடினமானது. இந்த "வருவாய்வகை சோதனை", மனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு 180 நாட்களுக்கு முன்னாலான கால கட்டத்தில், ஒத்த அளவு கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வருடாந்தர வருமானத்தை விட அதிக அளவில் நுகர்வோர் கடன் கொண்ட கடனாளிகளைப் பொறுத்த வழக்குகளில் பிரயோகப்படுத்தப்படுகிறதுபிரயோகமாகிறது. இவ்வாறாக அந்தத் தனி நபரானவர் "வருவாய்வகை" சோதனைக்கு "உட்பட" வேண்டுமென்றால், குறிப்பிட்ட 180 நாட்கள் கால கட்டத்தில் அவரது மாத வருமானத்திலிருந்து, வாழ்க்கை செலவீனங்களும் மற்றும் காப்புறுதி கொண்ட கடன்களுக்கான பண வழங்கீடுகளும் தொடர்ச்சியாக நுணுக்கமான முறையில் கணக்கிடப்பட்டு கழிக்கப்படுகின்றன;. இது அந்த நபரின் மாதாந்திர வரவு-செலவுத் திட்டத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்காது போகலாம். இவ்வாறான வருவாய்வகை சோதனையின் முடிவில் பகிர்ந்தளிப்பதற்குப் பணம் ஏதும் மிஞ்சாவிட்டால் (அல்லது சில நேரங்களில் மிகச் சிறிய அளவில் மிச்சம் இருந்தால்), பிறகு குறிப்பிட்ட நபர், அத்தியாயம் 7ஏழு என்பதன் கீழ் நிவாரணத்திற்குத் தகுதி உடையவராகிறார். திவாலா நிலைக் கோட்பாடுகளின் அத்தியாயம் 7ஏழு என்பதன் கீழாக, வருவாய்வகை சோதனையின் காரணமாகவோ அல்லது அத்தியாயம் 7ஏழு காப்புறுதி கொண்ட செலுத்தப்படாத கடன்களுக்கான பண வழங்கீட்டிற்கு நிரந்தரமான ஒரு தீர்வை அளிக்காவிட்டால், உதாரணமாக, அடமானங்கள் அல்லது வாகனக் கடன்கள், ஒரு பற்றாளர் தகுதி பெறாவிட்டால், இந்தக் கோட்பாடுகளின் அத்தியாயம் 13 என்பதன் கீழ் கடனாளி நிவாரணம் கோரலாம். அத்தியாயம் 13 என்பதன் கீழான திட்டம், அநேகமாக, கடன் அட்டைகள் அல்லது மருத்துவக் கட்டணப் பட்டியல்கள் போன்ற காப்புறுதி பெறாத பொதுவான கடன்களுக்கு பண வழங்கீடுகளை அவசியப்படுத்துவதில்லைஅவசியமாக்குவதில்லை.
 
திவாலா நிலைக்கான நிவாரணம் வேண்டுவோர்கள், அதன் அதற்கான மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னால், அங்கீகாரம் பெற்ற கலந்தாய்வு முகமைகளில் பற்று அறிவுரைகள் பெற வேண்டும் எனவும், மற்றும் அத்தியாயங்கள் 7ஏழு அல்லது 13 ஆகியவற்றின் கீழ் கடன் விடுவிப்பு பெறுவதற்கு முன்பாக அங்கீகாரம் பெற்ற முகமைகளில் தனி நபர் நிதி மேலாண்மை தொடர்பான கல்வி பெற வேண்டும் என்றும் பிஏபீசிஏ வலியுறுத்துகிறது. இவ்வாறு பற்று தொடர்பான கலந்தாலோசிப்பின் நடைமுறைப் படுத்தலின் தேவை குறித்து நடத்தப்பட்ட சில ஆய்வுகள், திவாலா கோட்பாடுகளின் கீழ் நிவாரணம் பெற விரும்பும் பல கடனாளிகளுக்கு இதுவே சட்டத்தின் கீழ் ஒரே வழிமுறையாக இருப்பதனால், அத்தகைய கடனாளிகள் இவ்வாறான கலந்தாலோசிப்பினால் பெறும் நன்மை மிகக் குறைவே என்று கருத்துத் தெரிவித்துள்ளன.{{Citation needed|date=November 2008}}
 
===பொதுவாக ஐரோப்பாவில்===
"https://ta.wikipedia.org/wiki/திவாலா_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது