திவாலா நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 265:
{{Main|Bankruptcy in the United States}}
ஐக்கிய மாநிலங்களில் திவாலா நிலை என்பதானது, ஐக்கிய மாநிலங்களின் அரசியல் சட்டத்தின்படி (அதிகாரம் 1, பகுதி 8, விதிக் கூறு 4) கூட்டரசு அதிகார வரம்பு என்பதற்கு
திவாலா தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஐக்கிய மாநில திவாலா நீதி மன்றத்தில்தான்
இதனால், பல திவாலா வழக்குகளிலும் மாநிலச் சட்டமானது பெரும் பங்கு வகிக்கிறது; இதனால், திவாலா தொடர்பான சட்டத்தை மாநிலங்கள் பலவற்றிற்குமாகப் பொதுப்படுத்துதல் என்பதானது சாத்தியமற்றதாகிறது. ▼
▲இதனால், பல திவாலா வழக்குகளிலும் மாநிலச் சட்டமானது பெரும் பங்கு வகிக்கிறது
பொதுவாக, தான் பெற்ற கடனிலிருந்து நிவாரணம் வேண்டியே ஒரு கடனாளி திவாலா மனுவைத் தாக்கல் செய்கிறார். இது அவரது கடனிலிருந்து விடுதலை மூலமோ அல்லது கடனை மறு சீரமைப்பு செய்வதன் மூலமோ நிறைவேற்றப்படுகிறது. பொதுவாக, ஒரு கடனாளி தன்னிச்சையாக மனு ஒன்றைத் தாக்கல் செய்யும்போது அவரது திவாலா வழக்கு துவங்குகிறது. ▼
▲பொதுவாக, ஒரு கடனாளி தான் பெற்ற கடனிலிருந்து நிவாரணம் வேண்டியே
====அத்தியாயங்கள்====
திவாலா கோட்பாடு என்பதன் கீழ் ஆறு அத்தியாயங்கள் உள்ளன; இவை ஐக்கிய மாநிலக் கோட்பாடுகள் என்பதன் பதினோராவது அதிகாரத்தின் கீழ் வருவதாக உள்ளன:
*அத்தியாயம் 7: தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்குமான அடிப்படையிலான கலைப்பு விதிமுறைகள்
*அத்தியாயம் 9: நகராட்சி திவாலா
*அத்தியாயம் 11: இது, மறு சீரமைப்பு அல்லது புத்தொழுங்கமைப்பு ஆகியவற்றிற்காக, வணிகப் பற்றாளர்களால் முதன்மையாகப்
▲*அத்தியாயம் 11: இது, மறு சீரமைப்பு அல்லது புத்தொழுங்கமைப்பு ஆகியவற்றிற்காக, வணிகப் பற்றாளர்களால் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் முறைமையாகும்; இருப்பினும், சில நேரங்களில் பெரும் கடன் மற்றும் சொத்துக்கள் கொண்ட சில தனி நபர்களாலும் இது பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத் திவாலா என்று அறியப்படும் இது, ஒரு நிறுவனத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்கமைப்பதில் முதன்மையாக ஈடுபடுவதாகும். இதன் விளைவாக, நிறுவனங்கள் மாற்றப்பட்ட அல்லது சீரமைக்கப்பட்ட கடன் தவணைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தங்களது வணிக நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கப்படுகின்றன.
*அத்தியாயம் 13: ஒரு நிலையான வருமானத் தோற்றுவாய் கொண்ட தனி நபர்களுக்கான, தவணைத் திட்டம் கொண்ட கடன் மறு சீரமைப்பு
▲*அத்தியாயம் 12: குடும்ப விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மறுவாழ்வு;
*அத்தியாயம் 15: இதர துணை மற்றும் சர்வதேச வழக்குகள்
▲*அத்தியாயம் 13: ஒரு நிலையான வருமானத் தோற்றுவாய் கொண்ட தனி நபர்களுக்கான, தவணைத் திட்டம் கொண்ட கடன் மறு சீரமைப்பு; இது, நிலையான வருமானம் கொண்ட தனி நபர்கள் தங்கள் கடன்கள் முழுவதையுமோ அல்லது அதில் ஒரு பகுதியையோ திருப்பிச் செலுத்த உதவுகிறது; இது, ஊதியம் பெறுவோர் திவாலா என்றும் அறியப்படுகிறது.
▲*அத்தியாயம் 15:இதர துணை மற்றும் சர்வதேச வழக்குகள்; இது திவாலாகிப் போன கடனாளிகளுக்கான ஒரு செயல் முறைமையை அளித்து, அந்நிய நாட்டுக் கடனாளிகள் தமது கடன்களுக்குத் தீர்வு காண்பதற்கு உதவுகிறது.
அத்தியாயங்கள் 7 மற்றும் 13 ஆகியவை, தனி நபர்களுக்கான தனிப்பட்ட திவாலா என்பதன் பொதுவான வகைகளாகும்.
அத்தியாயம் 7 என்பதன் கீழ், ஒரு கடனாளி தனது விலக்கம்-அல்லாத சொத்துக்கள் அனைத்தையும் ஒரு திவாலா அறங்காவலர் வசம் ஒப்படைக்கிறார்
பொதுவாக, ஒரு அறங்காவலர், கடனாளியின் கடன்களுக்குத் தீர்வு காண கடனாளியின் சொத்துக்கள் முழுவதையுமே அநேகமாக விற்று விடுவார். இருப்பினும், கடனாளியின் சில சொத்துக்கள் ஓரளவு பாதுகாக்கப்படுகின்றன. உதாரணமாக, சமூகக் காப்பிற்கான பண வழங்கீடுகள், வேலையின்மைக்கான நஷ்ட ஈட்டுத்தொகை மற்றும் வீடு, சொந்த வாகனம் அல்லது வண்டி, வீட்டுப் பொருட்கள் மற்றும் சாதனங்கள், வணிகக் கருவிகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றிலான பங்குகள் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய விலக்கங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. ஆகவே, அனுபவம் வாய்ந்த திவாலா வழக்கறிஞர் ஒருவரைக் கலந்தாலோசிப்பது அறிவுடமையாகும்.
அத்தியாயம் 13 என்பதன் கீழ், கடனாளி தனது சொத்துக்கள் அனைத்தின் மீதிலுமான தனது உரிமையைத் தக்க வைத்துக் கொள்வார்
அத்தியாயம் 13 என்பதன் கீழான நிவாரணம், சீரான வருமானம் கொண்ட மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை மீறாத அளவு கடன் கொண்ட தனி நபர்களுக்கு மட்டுமே கிடைப்பதாகும். நீங்கள் ஒரு தனிப்பட்ட நபராகவோ அல்லது ஒரு தனி உரிமையாளராகவோ இருந்தால், அத்தியாயம் 13 என்பதன் கீழ் உங்களது கடன்கள் அனைத்திற்குமோ அல்லது அதன் ஒரு பகுதிக்கோ தீர்வு காண திவாலா மனுச் செய்ய
அத்தியாயம்
திட்டத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப பண வழங்கீடுகளைக் கடனாளி நிறைவேற்றிய பிறகு, நீதி மன்றம் அத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடன்களிலிருந்து கடனாளிக்கு விடுதலை வழங்கும். இருப்பினும், ஒப்புக் கொள்ளப்பட்ட அளவு பண வழங்கீடுகளை கடனாளி செய்யத் தவறினாலும், அல்லது மாறுதலுக்குள்ளான ஒரு திட்டத்திற்கு நீதி மன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறத் தவறினாலும், அறங்காவலரின் மனுத் தாக்குதலின் பேரில் திவாலா நீதி மன்றம் அந்த வழக்கை அநேகமாகத் தள்ளுபடி செய்து விடும். அவ்வாறு தள்ளுபடியான பிறகு, பற்றாளர்கள், அரசின் சட்ட ரீதியான வழி முறைகளுக்கு உட்பட்டு, மீதமிருக்கும் தங்களது கடனை கடனாளியிடமிருந்து வசூல் செய்யும் வழி முறைமைகளில் ஈடுபடுவார்கள்.
அத்தியாயம் 11 என்பதன் கீழ் சொத்துக்களின்
பெரும்பாலும், திவாலா சட்டத்தின் அத்தியாயங்களில்
====திவாலா நிலையின் தவறான பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் நுகர்வோர் காப்பு சட்டம் (பிஏபீசிபீஏ)====
{{Main|Bankruptcy Abuse Prevention and Consumer Protection Act}}
2005வது வருடத்திய, திவாலா நிலையின் தவறான பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் நுகர்வோர் காப்பு சட்டம் பிர.எல்.எண்.109-8 பு.வி. 23 (ஏப்ரல் 20,2005) (பிஏபீசிபீஏ) திவாலா கோட்பாடுகளைப் பெருமளவில் திருத்தியமைத்தது. பிஏபீசிபீஏவின் ஷரத்துக்களில் பலவும் நுகர்வோர் பற்றாளர்களால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டும், பல நுகர்வோர் வழக்கறிஞர்கள், திவாலா நிலை தொடர்பான கல்வியாளர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோரால் அதே அளவு தீவிரமாக எதிர்க்கப்பட்டும் வந்தன.<ref>[http://judiciary.senate.gov/hearings/hearing.cfm?id=1381 "திவாலா சீர்திருத்தங்களின் மீது செனட்டின் நீதி ஆணையத்தின் முன்னால் நடைபெற்ற வாதங்கள் "], 109வது காங். பிப்ரவரி 10, 2009 ஜூலை 14, 2007 அன்று பெறப்பட்டது.</ref> காங்கிரஸில் ஏறத்தாழ எட்டு வ்ருடங்கள் நீடித்த விவாதத்திற்குப் பின்னர் பிஏபீசிபீஏ
{{quote|Under the new law, Americans who have the ability to pay will be required to pay back at least a portion of their debts. Those who fall behind their state's median income will not be required to pay back their debts. The new law will also make it more difficult for serial filers to abuse the most generous bankruptcy protections. Debtors seeking to erase all debts will now have to wait eight years from their last bankruptcy before they can file again. The law will also allow us to clamp down on bankruptcy mills that make their money by advising abusers on how to game the system.<ref>Press Release, White House, [http://georgewbush-whitehouse.archives.gov/news/releases/2005/04/20050420-5.html "President Signs Bankruptcy Abuse Prevention, Consumer Protection Act"] (April 20, 2005). Retrieved July 30, 2007.</ref>}}
நுகர்வோர் திவாலா நிலை சட்டத்தின் பல மாற்றங்களில் ஒன்றாக, பிஏபீசிபீஏ "வருவாய்வகை சோதனை" ஒன்றையும் அமலுக்குக் கொண்டு வந்தது
திவாலா நிலைக்கான நிவாரணம் வேண்டுவோர்கள், அதன் அதற்கான மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னால், அங்கீகாரம் பெற்ற கலந்தாய்வு முகமைகளில் பற்று அறிவுரைகள் பெற வேண்டும் எனவும், மற்றும் அத்தியாயங்கள்
===பொதுவாக ஐரோப்பாவில்===
|