ராமாயணமா கீமாயணமா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தி
வரிசை 1:
'''ராமாயணமா? கீமாயணமா?''' என்ற நூல் [[எம். ஆர். ராதா]]வால் எழுதப்பட்டது. இது [[டிசம்பர்]], [[1954]]ம் ஆண்டு பாரதி அச்சகம், குடந்தை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் புதிய பதிப்பை [[அன்பு அச்சகம்]], மதுரை [[2008]]ம் ஆண்டு வெளியிட்டது.
 
==எம்.ஆர் ராதா முன்னுரை==
''[[அய்யர்]], [[அய்யங்கார்]], ஆச்சாரியார், சாஸ்திரி, சர்மாக்களின் மூல(சமசுகிருத) மொழிபெயர்ப்புக்கள் அறிஞர்களின் சொல்லோவியங்கள், ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள், இத்தகைய அடிப்படையிலேயே எழுந்ததுதான் என் ராமாயண நாடகம்.
"https://ta.wikipedia.org/wiki/ராமாயணமா_கீமாயணமா_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது