பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
===வெளிமான்===
===இளவெளிமான்===
வெளிமான் மாண்டபின் அவன் தம்பி இளவெளிமானிடம் சென்று பரிசில் வேண்டினார். அவன் சிறிது கொடுத்தான். அதனைப் புலவர் பெறவில்லை. குமணனீடம் சென்று
"வாயா வன்கனி"(கிட்டாத காய்)க்கு ஏங்குபவர் இல்லை. நானும் உன் பரிசுக்காக ஏங்கவில்லை என்று இளவெளிமானிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார் இப் புலவர். <small>(புறம் 207)</small>
===அதியமான் நெடுமான் அஞ்சி===
|