திருநெல்வேலித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கி. ரா எழுதுவது கரிசல் தமிழ் கோவில்பட்டி ஏரியா தமிழ்; திருநெல்வேலி தம்ழிலிருந்து ஓரளவு மாறு |
சிNo edit summary |
||
வரிசை 3:
தமிழ் மொழி [[பொதிகை]] மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை
நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்▼
அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்▼
நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?▼
ஏளா ! நீ எப்ப வருத - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்▼
இது தற்போதைய [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தில் [[இராஜபாளையம்]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]] பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்துக்காட்டாக,
▲*நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
▲*அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
▲*நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
*முடுக்குது - நெருக்குகிறது
*சொல்லுதான் - சொல்கிறான்
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
[[பகுப்பு:தமிழின் வட்டார மொழிகள்]]
|