திருநெல்வேலித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கி. ரா எழுதுவது கரிசல் தமிழ் கோவில்பட்டி ஏரியா தமிழ்; திருநெல்வேலி தம்ழிலிருந்து ஓரளவு மாறு
சிNo edit summary
வரிசை 3:
 
 
தமிழ் மொழி [[பொதிகை]] மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைமலைத் தமிழே [[நெல்லை]]த் தமிழாகும். எனவே [[நெல்லை தமிழ்]] தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் [[நெல்லை]]த் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
 
பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் [[நெல்லை]]த் தமிழ் வேறு எந்த தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
 
திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.
 
எடுத்துக்காட்டாக,
 
நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
ஏளா ! நீ எப்ப வருத - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்
 
 
 
 
 
 
இது தற்போதைய [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தில் [[இராஜபாளையம்]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]] பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்துக்காட்டாக,
 
*நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
*அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
*நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
*ஏளா ! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்?
*முடுக்குது - நெருக்குகிறது
*சொல்லுதான் - சொல்கிறான்
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
 
 
 
[[பகுப்பு:தமிழின் வட்டார மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலித்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது