வேம்புடையார் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வேம்புடையார் என்கிற வேம்படி அய்யனார், வேம்புடையார் கோவில் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டு...
சிNo edit summary
வரிசை 1:
'''வேம்புடையார்''' என்கிற '''வேம்படி அய்யனார் கொவில்''' தமிழ்நாட்டில் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[வேதாரண்யம்]] (திருமறைக்காடு) வட்டத்திற்கு உட்பட்ட கருப்பம்புலம் அருகில் உள்ள கடிநெல்வயல் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.இக்கோவில் இந்த கடிநேல்வயலை சுற்றியுள்ள பல நூறு குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. இக்கோயிலைக் குலதெய்வக் கோயிலாகக் கொண்ட மக்கள் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். சிலர் தொழில் நிமித்தமாக உலகின் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.வேம்புடியாயார் கோயிலுக்கு உட்பட்டே கோயில் குளமும் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் வற்றுவதில்லை என்பதும் மற்றுமொரு சிறப்பு.
 
இக்கோவில் இந்த கடிநேல்வயலை சுற்றியுள்ள பலநூறு குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. நான்கு தலைமுறைக்கு முந்தைய உள்ளூர் வாசிகளான மக்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதிக பட்சமான மக்கள் இன்னும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளிலேயே இன்றைய நாள் வரை வாழ்ந்து வருகின்றனர்.
 
வேம்புடையார் கோயிலுக்கு தினம்தோறும் வெளியூரில் இருந்து குறைந்தது பத்து குடும்பங்களாவது வந்திருந்து அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் தெய்வ வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்புகின்றனர். வேம்புடியாயார் கோயிலுக்கு உட்பட்டே கோயில் குளமும் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் வற்றுவதில்லை என்பதும் மற்றுமொரு சிறப்பு.
 
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக்குலதெய்வக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேம்புடையார்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது