இசுரயேலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: hr:12 izraelskih plemena
clean up using AWB
வரிசை 1:
<small> ''இந்த [[கட்டுரை]] [[விவிலியம்|விவிலிய]] இஸ்ரவேலரை பற்றியது. இப்பெயரிலுள்ள [[நாடு]] பற்றி அறிய [[இசுரேல்]] கட்டுரையை பார்க்க.''</small>
 
 
'''இஸ்ரவேலர்''' என்பவர்கள் யாக்கோபின் 12 மகன்கள் மூலம் தோன்றிய 12 குலங்களின் வழி வருபவர்களை குறிக்கும். [[ஆதியாகமம்]] 32:28 <ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|32|28}}</ref>
வரி 8 ⟶ 7:
 
== பிரிவுகள் ==
[[படிமம்:1759_map_Holy_Land_and_12_Tribes1759 map Holy Land and 12 Tribes.jpg|thumb|300px|1759 கோத்திரங்கள் படி [[இசுரேல்]] நாட்டின் பகிர்வு]]
இஸ்ரவேலின் 12 குலங்கள் இஸ்ரவேலின் (யாக்கோபு) 12 மகன்மாரை ஆரம்பத்தில் குறித்தது. ஆனால் [[இயேசுவா]]வின் காலத்தில் இஸ்ரவேலருக்கு கானாம் நாட்டை பகிரும் போது [[லேவி கோத்திரம்|லேவி கோத்திரத்தார்]] ஆசாரியராக இருந்தபடியால் நிலம் எதையும் பெறவில்லை. மாறாக யோசேப்பு குலமானது எபிரகீம், மனாசே எனப்பட்ட குலங்களால் பிரத்யீடு செய்யப்பட்டது. இவர்கள் யோசேப்புக்கு [[எகிப்து|எகிப்திய]] மனைவிமூலம் கிடைத்த இரண்டு மகன்கள் ஆகும் இவர்களை யாக்கோபு இரு குலங்களாக பிரகடனப்படுத்தினார்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|48|14-22}}</ref> ஆகவே இஸ்ரவேலரின் குலப் பிரிவுகள் இரண்டுவகைப்படும்:
 
வரி 14 ⟶ 13:
| valign=top width=50% |
பாரம்பரிய பிரிவு
# ரூபன்
# சிமியோன்
# லேவி
# யூதா
# இசாக்கர்
# செபுலோன்
# தான்
# காத்
# நெபதலி
# அசேர்
# யோசேப்பு
# பெஞ்சமின்
| valign=top width=50% |
நில பகிர்வின்படி குலங்கள்
# ரூபன்
# சிமியோன்
# யூதா
# இசாக்கர்
# செபுலோன்
# தான்
# காத்
# நெபதலி
# அசேர்
# எபிரகீம் (யோசேப்பின் மகன்)
# மனாசே (யோசேப்பின் மகன்)
# பெஞ்சமின்
வரி 43 ⟶ 42:
 
== வட அரசும் இஸ்ரவேலின் தொலைந்த பத்து குலங்களும் ==
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் படி சாலொமோன் அரசனின் மகனான ரெகொபெயாம் காலத்தில் இஸ்ரவேல் உள்நாட்டு போர்மூலம் இரண்டாக பிரிந்தது. வட அரசு யெரொபெயாம் தலைமையில் இஸ்ரவேலின் காலத்தில் ரூபன், இசாக்கர், செபுலோன், தான், காத், நெபதலி, அசேர், எபிரகீம், மனாசே என்ற 9 குலங்களும் நிலமற்ற சில லேவி குலத்தவரும் பிரிந்தன. <ref> [http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Kings&Chapter=12 1 அரசர் 12] [http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Kings&Chapter=13 1 அரசர் 13]</ref> விவிலியத்தில் இச்சந்தர்ப்பத்தில் சிமியோன் கோத்திரம் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. சிமியோன் குல யாக்கொபின் சாபத்தின் <ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|49|5-7}}</ref>
படி அழிந்துபோயிருக்கலாம் என்பது பொதுகருத்தாகும். தென் அரசான யூதா, [[எருசலேம்|எருசலேமை]] தலைநகராக கொண்டிருந்த்து. இது ரெகொபெயாமால் ஆளப்பட்டது. இங்கு யூதா மற்றும் பெஞ்சமின் குலத்தவரும் சில லேவியரும் வசித்தனர்.
 
 
[[கி.மு.]] 722 இல் அசிரியர், சல்மனெசீர் (Shalmaneser V) மற்றும் சர்கொன் (Sargon II) தலைமையில் படையெடுத்து இஸ்ரவேலின் வட அரசைக்கைப்பற்றி அதன் தலைநகரான சமாரியாவை அளித்து, மக்களை கொராசானுக்கு (இன்றைய கிழக்கு [[ஈரான்]] மற்றும் மேற்கு [[அப்கானிஸ்தான்]]) அடிமைகளாக அனுப்பினார்கள். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 10 குல மக்களே இஸ்ரவேலின் தொலைந்த பத்து குலங்கள் என அழைக்கப்படுகின்றன். தென் அரசில் இருந்த
"https://ta.wikipedia.org/wiki/இசுரயேலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது